Tuesday, 30 October 2018

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலம்பல் நிலை


இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலம்பல் நிலை காரணமாக பலரும் பலவாறு பேசி வருகிறார்கள்.இந்த நாட்டு முஸ்லிம்களை பொறுத்த மட்டில் இந்த காலகட்டத்தில் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிடவேண்டிய நிலையில் உள்ளோம்.நாங்கள் அல்லாஹுவை ஈமான் கொண்டவர்கள் இந்த உலகத்திலும் சரி மறுமையிலும் சரி அவன் நாடியதுதான் நடக்கும் . எங்களைப்பொறுத்தவரையில் ஒரு விடயத்தை நன்றாக கவனிக்க வேண்டும் . இங்கு யார் நல்லவன் யார்கெட்டவன் என்றதற்கப்பால் யாருக்கு பின்னால் அதிகமான இனவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் . இந்த ஓரிரு நாளைக்குள் என்ன நடந்திருக்குது என்பதைப்பாருங்கள்.ஒரு விடயத்தை மாத்திரம் இதில் குறிப்பிடுகிறேன்.நேற்றைய தினம் திகன கலவர இனவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போது புற்று ஒன்று வெட்டப்பட்டுள்ளது அதிலிருந்து பல விச ஜந்துக்கள் வெளியே வருகின்றன இவைகள் யாரை தாக்குமென எம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் . தெரிந்திருந்தும் இன்று பட்டாசு போடுவதும் புகழாரம் சூடுவதும் எந்த வகையில் நியாயமாகும்.நபி ஸல் கூறினார்கள் "ஒரு மலை நகர்ந்தால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்றால் நம்பாதீர்கள்" என்றார்கள் .சுயநலன்களை மறந்து பொது நலமாக சிந்திப்போம். ' வருகிறார்கள்.இந்த நாட்டு முஸ்லிம்களை பொறுத்த மட்டில் இந்த காலகட்டத்தில் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிடவேண்டிய நிலையில் உள்ளோம்.நாங்கள் அல்லாஹுவை ஈமான் கொண்டவர்கள் இந்த உலகத்திலும் சரி மறுமையிலும் சரி அவன் நாடியதுதான் நடக்கும் . எங்களைப்பொறுத்தவரையில் ஒரு விடயத்தை நன்றாக கவனிக்க வேண்டும் . இங்கு யார் நல்லவன் யார்கெட்டவன் என்றதற்கப்பால் யாருக்கு பின்னால் அதிகமான இனவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் . இந்த ஓரிரு நாளைக்குள் என்ன நடந்திருக்குது என்பதைப்பாருங்கள்.ஒரு விடயத்தை மாத்திரம் இதில் குறிப்பிடுகிறேன்.நேற்றைய தினம் திகன கலவர இனவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போது புற்று ஒன்று வெட்டப்பட்டுள்ளது அதிலிருந்து பல விச ஜந்துக்கள் வெளியே வருகின்றன இவைகள் யாரை தாக்குமென எம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் . தெரிந்திருந்தும் இன்று பட்டாசு போடுவதும் புகழாரம் சூடுவதும் எந்த வகையில் நியாயமாகும்.நபி ஸல் கூறினார்கள் "ஒரு மலை நகர்ந்தால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்றால் நம்பாதீர்கள்" என்றார்கள் .சுயநலன்களை மறந்து பொது நலமாக சிந்திப்போம்.

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்