Tuesday, 28 November 2017
G.C.E O/L mathematics exam paper
மாணவர்கள் ஆசிரியர்களின் நலன் கருதி
கணித பாடத்தில் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக பரீட்சையில் வரும் 15 பாடங்களுக்குமான வினாக்களின் தொகுப்பை கா.பொ.த (சா/த) மாணவர்களுக்காக வெளியிடுகிறேன். (ஆசிரியர்களின் வியாபார நோக்கத்திற்கு அல்ல).
இதனை இலவசமாக எங்கள் (www.jobstimess.com) இணையத்தில் பெற்றுக்கொள்ள கீழே உள்ள Link ஐ Click செய்யவும். நன்றி ஆசிரியர் - Mr. N. Pirasanna 👇
1)பின்னங்கள் i
https://goo.gl/xW4Eb9
2)பரப்பளவு i
https://goo.gl/Q77oNz
3)விகிதம் & சதவீதம் i
https://goo.gl/1Sxk9L
4)தொடை நிகழ்தகவு i
https://goo.gl/2XDKfh
5)தரவுகளை வகைகுறித்தல் i
https://goo.gl/23D1oy
6)பங்குகள் & சதவீதம் ii
https://goo.gl/Q4vkzD
7)வரைபுகள் ii
https://goo.gl/y1xgmf
8)அட்சரகணிதம் ii
https://goo.gl/8F5Qdc
9)கூட்டல் & பெருக்கல் விருத்தி ii
https://goo.gl/NW65JF
10)திரிகோணகணிதம் ii
https://goo.gl/Y1cnWd
11)கனவளவு & மடக்கை ii
https://goo.gl/r8uwMz
12)அமைப்பு ii
https://goo.gl/1c3SQY
13)தரவுகளை வகைகுறித்தல் ii
https://goo.gl/BLVAzV
14)தொடை & நிகழ்தகவு ii
https://goo.gl/6pdht4
15)தேற்றங்கள் ii
https://goo.gl/awVHwa
கேத்திர கணித தொகுப்பு
https://goo.gl/JCeEDh
முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி செய்
How to download this file?
DOWNLOAD செய்யும் முறை கீழ் உள்ள link லிங்கை கிளிக் Click செய்து எமது இணையத்தில் உள்ள “DOWNLOAD NOW” என்ற பட்டானை கிளிக் செய்து DOWNLOAD செய்யுங்கள்.
இதனை மறவாமல் குறைந்து 10 குறூப்களுக்காவது ஷேர் செய்யுங்கள் அதகமான மாணவர்களுக்கு உதவும் என்பதை மறவாதீர்கள்..
தினமும் பயனுள்ள தகவல்களை அறிய கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து எமது facebook லைக் பக்கத்தை லைக் செய்ய மறவாதீர்கள்
FB Link >> https://goo.gl/D5uZ1q
Shared by: www.facebook.com/Al.muhmin.9
Sunday, 19 November 2017
Lagoon facing Coconut Land for sale.
PROPERTY DESCRIPTION
210 perches , Free Hold (Sinnakkara), Beautiful Lagoon facing, Coconut Land





















for Sale in Kalpitiya tourist area. A rare investment opportunity. This land is ideal for tourist hotels, cabanas and other tourist activities.......
Water and power suply available, From the main road 150 meeters
,Kalpitiya town and hospital 1km, Urgent sale....
One perches > 100000 Rs
ADDITIONAL INFORMATION
Fully grown Coconut Trees and wide road access available. Kalptiya is one of the best tourist areas popular among both locals and foreigners. After end of war land value of Kalpitiya tourist area ever increasing 35% yearly.
The Ministry of Tourism Sri Lanka hopes to convert the area to an up market destination with golf courses, cable cars, amusement parks and night entertainment facilities.
Deeds are very clear no any encumbrances.
More detail :-
Waseeim Muhammad Thahir
0775990507 whatsapp/
0772787797 mobile






















Thursday, 2 November 2017
Real religion islam
இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி, மகள்கள், தாய், தந்தை, பெரிய பண்ணை வீடு, இரண்டு கார்கள், நண்பர்கள், 20 வருடங்களாகப் பார்த்து வந்த அமெரிக்க விமானப்படை கண் டாக்டர் வேலை, அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றார்
டாக்டர் லாரன்ஸ் B பிரவுன் ( பிறப்பு: 1959).
ஏக இறைவன் அல்லாஹ் அவரைக் கைவிட்டு விட்டானா?
“என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்?” என்பதை அவரே கூறக் கேட்போம் இன் ஷா அல்லாஹ்.
_______________
“ 1990 ம் ஆண்டு எனது இரண்டாவது மகள் ஹன்னா பிறந்தாள். மற்ற குழந்தைகளைப் போன்று அவளின் நிலைமை இல்லை. பிறந்தவுடனேயே அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இருதயத்தில் இருந்து இரத்தம் வெளியேறும் குழாயில் அவளுக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தது. இது மருத்துவ உலகில் மிகவும் அரிதான ஓன்று.
இதனைக் கேள்விப்பட்ட நான் அதிர்ந்தே போனேன். எவ்வளவு செலவானாலும் மகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாஷிங்டனில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டார். குழந்தையை பரிசோதித்த அந்நிபுணர் சொன்ன வார்த்தை எனக்கு பேரிடியாக விழுந்தது. “அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தை பிழைப்பது கடினம். அவ்வாறு பிழைத்தாலும் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லை! ” என்றார்.
அதிர்ச்சியில் உறைந்து போனேன். எனது நிலைமையைப் பார்த்த அவர் கடைசியில் சொன்னார், “ இறைவனிடம் வேண்டுங்கள். சிகிச்சை பலனளிக்கலாம்.” வாழ்க்கையில் முதன் முதலாக அப்போது தான் இறைவனைப் பற்றி கேள்விப்பட்டதாக உணர்ந்தேன். என்னைப் பொருத்தவரை அமெரிக்க விமானப்படையில் கண் மருத்துவராக வேலை பார்த்து வந்தேன். நிறைவான சம்பளம். அழகிய மனைவி, குழந்தை, பெரிய பண்ணை வீடு, இது கடையா? வீடா? என்று கேட்குமளவுக்கு ஏராளமான வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள் என நிறைவான வசதிகளுடன் வாழ்ந்தேன்.
தெளிவாக கூறுவதெனில் பொருளாதார மோகத்தில், உலக சுகபோகத்தில் மூழ்கிக் கிடந்தேன் எனலாம். ஆதலால், வாழ்க்கையில் எனக்கு இறைவனின் தேவை ஏற்பட்டதில்லை. வேலை பார்ப்பதால் பணம் வருகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றே கற்பனை செய்திருந்தேன். மொத்தத்தில் இறைவனை நம்பாத நாத்திகனாக வாழ்ந்திருந்தேன்.
இப்போது எனது மகளின் விஷயத்தில் பணம் தோற்றுப் போய்விட்டது.மருத்துவ உலகமும் கைவிரித்து விட்டது. மருத்துவரே, “இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்.வேறு வழியின்றி மருத்துவமனையில் இருந்த பிரார்த்தனை அறையினுள் நுழைந்தேன்.
எனது வேண்டுதலும் இறைவனின் உதவியும்
****************
வாழ்க்கையில் முதன் முதலாக இறைவனின் முன்பு முழங்காலிட்டு அமர்ந்தேன். கைகளை உயர்த்தி, மனதில் இறைவனை வேண்டினேன். “இறைவன் என்று ஒருவன் உண்மையில் இருந்தால், உண்மையான அந்த இறைவனே! எனது மகளைக் காப்பாற்றுவீராக!” உள்ளத்தை ஒருமைப்படுத்தி வேண்டிய அத்தருணத்தில் என்னையும் அறியாமல் அழுகை பீறிட்டது. கதறி அழுதேன்.கடைசியில் என் மனதில் சொன்னேன். என் மகளைக் காப்பாற்றினால், இறைவனே! உமக்காக என்னை அர்ப்பணிப்பேன்.
இப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தன. மீண்டும் நினைவுக்கு வந்தேன். பிரார்த்தனை அறையை விட்டு வெளியேறி எனது மகளின் சிகிச்சை அறைக்கு வந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை எதிர்பார்த்திருந்த சிறப்பு மருத்துவ நிபுணர் என்னிடம் கேட்டார். எங்கே சென்றிருந்தீர்கள் லாரன்ஸ் ? உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். உங்கள் மகளின் இருதய அடைப்பு சரியாகி விட்டது.
மருத்துவர், மருத்துவ அடிப்படையில் அதற்கு சில விளக்கங்கள் தந்தார். எனினும் என்னைப் பொருத்தவரை எனது வேண்டுதலுக்கு இறைவன் பதிலளித்துள்ளார் என்றே நம்பினேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பு, இரண்டு வருடத்திற்குள் அறுவை சிகிச்சையோ, மருந்து மாத்திரைகளோ இன்றி முழுமையாக குணமடைந்தாள் எனது மகள். மற்ற குழந்தைகளைப் போன்று நன்கு வளரவும் செய்தாள்.
உண்மையான இறைவனைத் தேடி எனது ஆராய்ச்சி .
***************
சரியாக நான்கு வருடங்கள் கழிந்திருந்தன. இறைவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தயாராகவே இருந்தேன். எனினும் அதில் நான் தோற்றுத்தான் போனேன். ஏனெனில், உண்மையான இறைவனைத் தேடி யூத மத நூலான தோரா ( பழைய ஏற்பாடு ) மற்றும் யூத மத நூல்களை படிக்கவே செய்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சத்தியத்தைத் தேடி பல சர்ச்சுகளுக்கு சென்று போதனைகளைக் கேட்டேன்.அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் பலமணி நேரங்களை செலவிட்டுள்ளேன்.எனினும் கிறிஸ்தவத்தை என்னால் தழுவ இயலவில்லை. ஏனெனில், கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளின் போதனைகள் பைபிளில் நான் படித்தவற்றுடன் ஒத்துப்போகவில்லை.
மோசஸின் வழியில் மூன்று இறைத்தூதர்கள்
**************
யூத நூல்களில் நான் படித்திருக்கிறேன். இறைத்தூதர் மோசஸை ( அரபியில் மூஸா நபி ) மூன்று இறைத்தூதர்கள் பின்பற்றுவார்கள் என்று. இயேசு கிறிஸ்து ( ஈஸா நபி ) திருமுழுக்கு யோவான் ( John the Baptist - அரபியில் யஹ்யா நபி ) ஆகியோரே இரண்டு நபர்கள். மூன்றாவது நபர் யாரென்று தெரியாமல் இருந்தது. பைபிளைப் படித்த பொழுது தெரிந்து கொண்டேன். இயேசு கிறிஸ்துவே பைபிளில் இறுதி இறைத்தூதரை பின்பற்றுவது தொடர்பாக கூறியுள்ளார். இயேசுவுக்கு பின்பு இறைத்தூதர் ஒருவர் உள்ளார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை.
சத்தியத்தை அறிந்தேன் இஸ்லாத்தை ஏற்றேன் .
**********************
பிரபல இங்கிலாந்து அறிஞர் மார்டின் லிங்க்ஸ் (1909 – 2005). 1940 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்ற இவர், 1983 ஆம் ஆண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் நூலாக எழுதினார்.
‘ MUHAMMAD HIS LIFE BASED ON THE EARLIEST SOURCES ‘ ( இந்நூல் தமிழில் வெளிவந்துள்ளது) என்ற பெயரில் வெளிவந்த அந்நூலே ஆங்கிலத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு குறித்து வெளிவந்த முதல் நூலாகும்.
தற்செயலாக இந்நூல் எனது கைகளில் கிடைத்தது. படித்தேன். பைபிளில் வாக்களிக்கப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களே என்பதைப் புரிந்து கொண்டேன். அந்நூலைப் படித்த பிறகு திருக்குர்ஆனைப் படித்தேன். இறைவன் தொடர்ந்து தனது தூதர்களை அனுப்பி இருப்பதை அறிந்தேன். மோசஸையும், இயேசுவையும் அனுப்பிய இறைவன்தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் இறைத்தூதராக அனுப்பியுள்ளான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
மேலும், ‘ இறைவன் ஒருவன் ‘ என்பதில் இஸ்லாம் முந்தைய யூத – கிறிஸ்தவ மதங்களைக் காட்டிலும் தனித்துவத்துடன் திகழ்வதை அறிந்தேன். இறைவனின் ஏகத்துவம், முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம், இஸ்லாத்தின் கொள்கைகள் ஆகியவற்றினால் கவரப்பட்டேன். இஸ்லாம்தான் இறைவனின் உண்மையான மார்க்கம் என்பதை நம்பத் தொடங்கினேன். இஸ்லாத்தை ஏற்றேன்.
எனக்கு ஏற்பட்ட சோதனைகள்.
***************
இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. நான் இஸ்லாத்தை ஏற்றதை என் மனைவியால் தாங்க இயலவில்லை. என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள். கோர்ட்டில் நான் அடித்து துன்புறுத்தினேன் என்று கூறி விவாகரத்து கேட்டாள். ஆனால், நான் உண்மையில் மனைவியை அடிப்பவன் அல்ல. நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
எனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அவள் எடுத்துக் கொண்டு போனாள். மேலும் நீதிமன்றத்தில் 100 வருடங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டுமென்று வாதிட்டாள். நீதிமன்றமும் இசைந்தது. ஜீவனாம்சமாக எனது வீடு மற்றும் இரண்டு கார்களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டாள்
. இதற்கெல்லாம் மேலாக இன்னொரு அநியாயமும் எனக்கு நடந்தது. அது, வாரத்தில் ஒரு நாள் எனது மகள்களை பார்க்கும் சமயத்தில் அவர்களை நான் அடித்து துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் எனக்கு கூறியிருந்ததாகும். என்னமோ மனிதர்களை அடித்து துன்புறுத்தும் கொடுமைக்காரன் போன்று சித்தரிக்கப்பட்டேன்.
எந்த பிள்ளையைக் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி உதவியைப் பெற்றதால், உண்மையான இறைவனை ஏற்றேனோ அந்தப் பிள்ளை இப்போது என்னுடன் இல்லை. எனது நெஞ்சம் கவலைகளால் கசங்கிப் போனது.
அத்துடன் எனக்கு இன்னொரு சோதனையும் வந்தது. அது என்னை ஈன்றெடுத்த தாய் – தந்தையர் என்னை வெறுத்ததாகும். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்கள் என்னை விலக்கி வைத்தனர். ஒரு முறை அவர்களிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. இனி அவர்களை நான் பார்க்கக் கூடாது என்று. முழுமையாக குடும்ப உறவற்று அநாதையாகிப் போனேன்.
இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவராக 20 வருடங்களை பூர்த்தி செய்திருந்தேன்.
இஸ்லாத்தை ஏற்ற பிறகு அமெரிக்க ராணுவத்தில் ஒரு முஸ்லிமாக என்னால் பணியாற்ற இயலவில்லை. என் மனசாட்சி என்னைக் கொன்று போட்டது. பதவியை ராஜினாமா செய்தேன்.
மனைவி- பிள்ளைகளை இழந்தேன். வீடு வாசல்களை இழந்தேன். நண்பர்களை இழந்தேன்.கடைசியில் வேலையையும் இழந்து நின்றேன். பெரிய பண்ணை வீட்டில் வசித்த நான் குறுகலான ஏணிப்படி கொண்ட அறைகள் ஏதுமற்ற சின்ன வீட்டில் வசித்தேன். எல்லாவற்றையும் உண்மையான அந்த இறைவனுக்காகப் பொறுத்தேன்.
“ இஸ்லாத்தை ஏற்ற பிறகு அதுவரை என்னுடன் பழகி வந்த எனது நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர்.அதற்கு அவர்கள் சொன்ன காரணம், நான் நடன விடுதிகளுக்கு செல்வதில்லையாம். மது அருந்துவதில்லையாம் தோழிகளுடன் கைகுலுக்குவதில்லையாம். இதுதான் அவர்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
நான் கேட்கிறேன், இயேசு எங்காவது நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுலுக்கியுள்ளாரா ? பைபிளில் எங்காவது அப்படி ஓன்று நடந்திருப்பதாக காட்ட முடியுமா ? நான் சவாலாக கேட்கிறேன்.
இன்றும் ஆர்த்தொடெக்ஸ் யூதர்கள் அன்னியப் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை. இயேசுவும் ஆர்த்தொடெக்ஸ் மதகுருவைப் போன்றே வாழ்ந்துள்ளார். இதுவே உண்மை, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?
இறைவனின் உதவி.
**********
இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி பிள்ளைகளை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. மிக நல்லதொரு குணவதியை அல்லாஹ் எனக்கு இரண்டாவது மனைவியாகத் தந்தான். அவள் மூலமாக அழகிய பெண் குழந்தையும் எனக்குப் பிறந்தாள். வீடு – வாசலை இழந்தேன்.எனினும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை.
உலக முஸ்லிம்களால் மிகவும் விரும்பப்படும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நகரமான மதீனா மாநகரில் எனக்கு அல்லாஹ் வீட்டைத் தந்தான். உலகின் மிக அழகிய நகரங்களான வியன்னா, சூரிச், வான்கூவர், ஜெனிவா, சிட்னி போன்ற நகரங்களை விட மிகச்சிறந்த நகரம் அது. ஏனெனில், அந்நகரில் தஜ்ஜால் ( அந்திக் கிறிஸ்து ) நுழைய இயலாது என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
என்னுடைய பழைய நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தாலும் அவர்களை விட எல்லா வகையிலும் சிறந்த நண்பர்களை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் எனக்குத் தோழர்களாகவும் சகோதரர்களாகவும் ஆகிவிட்டனர். அல்லாஹ் போதுமானவன். “
_____________________
தற்பொழுது இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்து வரும் இவர் மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவை,
1) The First and Final Commandment – By Laurance B Brown.
2) MisGod’ed: A Roadmap of Guidance and Misguidance in the Abrahmic Religions – By Laurance B Brown.
3) The Eighth Scroll – By Laurance B
Monday, 23 October 2017
விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க..!
நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.
அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து
சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா
நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது
ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.
பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில்
சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி
காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து
கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்
இந்த 10 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை!
மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா?
பாவம் – 1
அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.
பாவம் – 2
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம் – 3
உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.
பாவம்- 4
கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
பாவம்- 5
மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம்- 6
ஒருவரின் செய்கையால மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.
பாவம்- 7
இந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.
பாவம் – 8
வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.
பாவம் – 9
மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.
பாவம்- 10
முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்.
Sunday, 22 October 2017
வலிப்பு நோய்க்கு சிகிற்சை அளிக்க புதிய வோர்ட் இதற்காக 3963 மில்லியன் ரூபா சவுதி அரேபியா நிதி உதவி..
வலிப்பு நோய்க்கு சிகிற்சை அளிக்க புதிய வோர்ட் இதற்காக 3963 மில்லியன் ரூபா சவுதி அரேபியா நிதி உதவி..
සවුදි අරාබිය මිලියන 3963 ක් ඉදි කර ඇති අතර, සෞඛ්ය අමාත්යාංශයේ අධ්යක්ෂවරයා වන සෞඛ්ය අමාත්යාංශය විසින් ඉංජිනේරුවරයාගෙන් ඉල්ලූ තොරතුරු ලබා දී ඇත.
නව යන්ත්ර ස්කෑන්. MR. MR. ජේ, නව අවුල් ජාලයේ පළමු වැනි ය. සතියේ 20 වැනි දින කැකේල හෝ බිස්නස් වේ. සාමාජිකයින් 150 දෙනෙක් මෙම රෝගය මත ක්ලික් කරති. සෞදි රජය සඳහා රුපියල් මිලියන 40 ත් 70 ත් අතර මුදලක් ශ්රී ලාංකික ජනතාව අගය කළ යුතුය. ඔබ වෙනම රෝහලකට වරක් මෙම ස්කෑනරය හරහා පරීක්ෂා කර ඇත්නම්, ඔබට රු. 1 ලක්ෂ 25 ක් අවශ්ය වනු ඇත (තොරතුරු අශ්රාෆ් ඒ. සමට්)
Saudi Arabia Development Fund Rs. 3963 million Sri Lanka 645 million rupees funded project Epilepsy" 8th floor multi stored unit at Colombo National Hospital will be open Tuesday 24th OCt .04.pm Excellency President Mythreepala Sirisena, and Healath Minister Dr. Rajitha, Saudi Arabia Ambassador and Saudi Government Delegation will be participating this building opening ceremony.
Here first time fixed MRI- PETCT Scanner , SPECT , DSA and Operation theater more than 75 beds
காக்கை வலிப்புக்கு சிகிற்சை அளிக்க சவுதி அரேபியா அரசினால் 3963 மில்லியன் ருபா செலவில் புதியகட்டடம் (வோர்ட்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது
இத்திடட்த்திற்கு பொருப்பான சுகாதார அமைச்சின் திட்டப் பணிப்பாளர் பொறியியலளார் நிந்தவுரைச் சேர்ந்த யுசுப் அவர்கள் மேற்படி தகவல்களையுடம் என்னிடம் வழங்கினார்.
எம்.ஆர்.ஜ ஸ்கேனர் போன்றவை முதற்தடவையாக இங்கு பொருத்தப்பட்டுள்ள அதேவேளை காக்கை வலிப்பு அல்லது பிட் வருத்தம் உள்ளவர்கள் 20 பேர் வீதம் வாரந்தம் பதிய செய்யப்படவுள்ளனர்.
மேலும் வாரந்தம் 150 பேர் வரை இந் நோயிற்கு கிளினிக் வருவதாக கூறிய அவர்
சவுதி அரசாங்கத்திற்காக இலங்கை வாழ் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் இங்கு பொருத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு ஸ்கேனர்களும் 40 - 70 கோடி ருபா எனவும் இந்த ஸ்கேனர்கள் ஊடாக ஒரு முறை வைத்திய பரிசோதனை செய்ய தனியார் வைத்தியசாலை 1இலட்சத்து 25 ஆயிரம் ருபா அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்ரப் சமத்..
Friday, 6 October 2017
Waseemlanka.blogspot.com
மாஷா அல்லாஹ்............ அல்லாஹூ அக்பா்............
ரசியாவில் திறக்கப்பட்ட புது பள்ளிவாசல் .. தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம்..
ரசியாவின் தலைநகர் மாஸ்கோவின் கதீட்ரலில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலில் ஈத் தொழுகையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.. சுமார் 17 கோடி டாலர் செலவில் 10 ஆண்டு கடின உழைப்பில் கட்டப்பட்ட இப்பள்ளிவாசல் ஐரோப்பாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது..இந்த பள்ளிவாசலின் உள்ளரங்கத்தில் சுமார் 10000 ஆயிரம் பேர் பிராத்தனை செய்யும் வண்ணம் கட்டுப்பட்டுள்ளது..
நேற்றைய பள்ளிவாசல் திறப்பு விழாவில் ரசிய அதிபர் புதின் , துருக்கி அதிபர் தய்யிப் ஏற்தொகன் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.,.
ரசியாவில் சுமார் இரண்டரை கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.. ரசியாவின் இரண்டாவது பெரிய மார்க்கம் இஸ்லாம் ஆகும்.. மேலும் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் சுமார் 20 லட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.. இருந்தும் கூட அங்கு சுமார் 6 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே உள்ளது.. காரணம் கடந்த கம்யுனிச ஆட்சியாகும்.. தற்பொழுது ரசியாவில் கம்யுனிச ஆட்சி வீழ்ந்து விட்டதால் அங்கு மதங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு அங்கு மத சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது.. இருந்தும் கூட அங்கு கிறித்துவ மதத்துக்கு மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்படுவதாகவும் இஸ்லாம் முந்தய கம்யுனிச ஆட்சியை போல தற்பொழுதும் நசுக்கப்படுவதாகும் குற்றசாட்டுகள் உள்ளனர்.
மேலும் செசன்யா பிரதேசத்தில் ரசிய அரசு நிகழ்த்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்டன குரல்களும் முஸ்லிம் சமூகத்தில் ஓங்கி ஒலிப்பதாலும் , வருங்காலங்களில் முஸ்லிம் இளைனர்களின் மக்கள் தொகை ரசியாவில் அதிக அளவில் இருக்கும் என்ற கணக்கிடப்படுவதாலும் , ரசியாவிற்கு எதிரான தடைகளை ஐரோப்பிய நாடுகள் வலுக்கட்டாயமாக திணித்து வருவதாலும் முஸ்லிம் நாடுகளுடனான ரசியா தனது உறவை புதுப்பிக்கும் முயற்சியாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.....
https://Waseemlanka.blogspot.com
*5 ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளும் சிறுவர்களின் மனநலமும்.*
இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை எடுத்த சிறுவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவதும் அவர்களை வாழ்த்துவதும் நல்ல விடயம்.
ஆனால் அப்பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறாத குழந்தைகளின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற சிறுவர்கள் மட்டுமே திறமையானவர்கள்; மற்றைய சிறார்கள் திறமை குறைந்தவர்கள் என்று எண்ணுவது தவறானது. இன்று உயர் பதவிகளிலும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்கும் பலர் புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர்.
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒரு குழந்தையின் திறமையை மதிப்பிடுவதற்கான சரியான அளவுகோலல்ல என்பதை பல கல்வியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்றது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே சிறுவர்களின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடித்து அவர்களை இயந்திர உலகிற்குத் தயார்படுத்தும் இப்பரீட்சை முறையினை வைத்து குழந்தைகளின் திறமையை மதிப்பிடுவது தவறு என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.
சித்தியடையாத பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்களில் விரக்தி எனும் நஞ்சை விதைக்காமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம். சித்தியடைந்த பிள்ளைகளை பாராட்டும் அவசரத்தில் குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறத்தவறிய பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி உட்சாகப் படுத்த மறக்க வேண்டாம்.
இறைவன் ஒவ்வொரு குழந்தைக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்துள்ளான். அவர்களின் திறமைகளை இனங்கண்டு ஊக்கமளித்து உச்சகப் படுத்தினால் அவர்கள் இமாலயச் சாதனைகளை புரிவதை நீங்கள் காண்பீர்கள்.
அதற்கு மாற்றமாக தனது குழந்தை புலமைப் பரிசில் பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறவில்லை என்பதற்காக அக்குழந்தையை தண்டித்து அல்லது கேலிசெய்து வளரும் பயிரை முளையிலேயே கிள்ளி எறியும் தவறை நாம் செய்ய வேண்டாம்.
குழந்தைகள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். அன்பையும் ஆதரவையும் உற்சாகப்படுத்தலையும் விரும்புபவர்கள். இப்பரீட்சையில் உரிய புள்ளிகள் பெறவில்லை என்பதற்காக அவர்களை ஏளனப்படுத்துவதும்,தள்ளிவைப்பதும், புறக்கணிப்பதும் அவர்களை உள ரீதியாகப் பாதிக்கச் செய்யும். அப்பாதிப்பிலிருந்து விடுபட அவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும்,சிலபோது அதன் பாதிப்பு அவர்களில் தொடர்ந்தும் இருக்கக் கூடும்.
*குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்; உற்சாகப்படுத்துங்கள்; தன்நம்பிக்கையை வளரச் செய்யுங்கள். மேற்கு நாடுகளிலும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதனையே அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்கின்றனர்.*
அதன் விளைவாக ஒவ்வொரு பிரசையும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் திறனுடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.
எனவே இவ்விடயத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
WWW.FACEBOOK.COM/Al.muhmin.9
இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை எடுத்த சிறுவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவதும் அவர்களை வாழ்த்துவதும் நல்ல விடயம்.
ஆனால் அப்பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறாத குழந்தைகளின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற சிறுவர்கள் மட்டுமே திறமையானவர்கள்; மற்றைய சிறார்கள் திறமை குறைந்தவர்கள் என்று எண்ணுவது தவறானது. இன்று உயர் பதவிகளிலும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்கும் பலர் புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர்.
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒரு குழந்தையின் திறமையை மதிப்பிடுவதற்கான சரியான அளவுகோலல்ல என்பதை பல கல்வியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்றது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே சிறுவர்களின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடித்து அவர்களை இயந்திர உலகிற்குத் தயார்படுத்தும் இப்பரீட்சை முறையினை வைத்து குழந்தைகளின் திறமையை மதிப்பிடுவது தவறு என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.
சித்தியடையாத பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்களில் விரக்தி எனும் நஞ்சை விதைக்காமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம். சித்தியடைந்த பிள்ளைகளை பாராட்டும் அவசரத்தில் குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறத்தவறிய பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி உட்சாகப் படுத்த மறக்க வேண்டாம்.
இறைவன் ஒவ்வொரு குழந்தைக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்துள்ளான். அவர்களின் திறமைகளை இனங்கண்டு ஊக்கமளித்து உச்சகப் படுத்தினால் அவர்கள் இமாலயச் சாதனைகளை புரிவதை நீங்கள் காண்பீர்கள்.
அதற்கு மாற்றமாக தனது குழந்தை புலமைப் பரிசில் பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறவில்லை என்பதற்காக அக்குழந்தையை தண்டித்து அல்லது கேலிசெய்து வளரும் பயிரை முளையிலேயே கிள்ளி எறியும் தவறை நாம் செய்ய வேண்டாம்.
குழந்தைகள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். அன்பையும் ஆதரவையும் உற்சாகப்படுத்தலையும் விரும்புபவர்கள். இப்பரீட்சையில் உரிய புள்ளிகள் பெறவில்லை என்பதற்காக அவர்களை ஏளனப்படுத்துவதும்,தள்ளிவைப்பதும், புறக்கணிப்பதும் அவர்களை உள ரீதியாகப் பாதிக்கச் செய்யும். அப்பாதிப்பிலிருந்து விடுபட அவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும்,சிலபோது அதன் பாதிப்பு அவர்களில் தொடர்ந்தும் இருக்கக் கூடும்.
*குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்; உற்சாகப்படுத்துங்கள்; தன்நம்பிக்கையை வளரச் செய்யுங்கள். மேற்கு நாடுகளிலும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதனையே அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்கின்றனர்.*
அதன் விளைவாக ஒவ்வொரு பிரசையும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் திறனுடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.
எனவே இவ்விடயத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
WWW.FACEBOOK.COM/Al.muhmin.9
Friday, 22 September 2017
Saturday, 9 September 2017
Waseemlanka.blogspot.com
முடி கண்ணாபின்னாவென கொட்டுகிறதா?… வாரம் ஒருமுறை முட்டையை இப்படி பயன்படுத்துங்க…

குட்டையான கூந்தலாக இருந்தாலும் அது அடர்த்தியாக இருந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். சிலருக்கு அடர்த்தியான கூந்தல் உதிர்ந்து மெலிதாகிவிடும். சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் எலிவால் போல மெலிதாக இருக்கும்.

இந்த இரண்டு வகையினருமே கூந்தலை சாியாகப் பராமரித்து வந்தால் மிக அடர்த்தியான பளபளக்கும் கூந்தலைப் பெற்றுவிட முடியும். அதற்கு சில எளிய வழிமுறைகளை வீட்டிலேயே கையாளலாம்.

கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்வதில் முட்டைக்கு முக்கியப் பங்குண்டு. வாரத்துக்கு ஒரு முறை முட்டையை தலைக்கு உபயோகித்துப் பாருங்கள். அதனால் உண்டாகும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

எண்ணெய் பசையுடைய கூந்தல், வறண்ட கூந்தல் என்ற இரண்டு வகையுண்டு. முட்டை இரண்டு வகையான கூந்தலுக்கும் ஏற்றது தான். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் தான் சிறிது வேறுபாடு உண்டு.

எண்ணெய் கூந்தலில் பயன்படுத்தும் முறை

தலையில் எண்ணெய் அதிகமாக சுரந்தால் கூந்தல் பலம் இழந்து உதிர ஆரம்பிக்கும். அதற்கு முட்டையை கீழ்கண்ட முறையில் பயன்படுத்தலாம்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் ஆலிவ் ஆயிலையும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறினையும் கலந்து தலையில் தடவ வேண்டும். அதை நன்கு ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தாலே முடி உதிர்தல் குறைந்து கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வறண்ட கூந்தலில் உபயோகிக்கும் முறை

வறட்சியான கூந்தலில் மிக எளிமையாக பொடுகு உண்டாகும். அது தலையில் அரிப்பை உண்டாக்கும். அதனாலுயே அதிக முடி உதிர்தல் உண்டாகும்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவோடு கால் கப் ஆலிவ் எண்ணெய், கால் கப் விளக்கெண்ணெய், அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன்பின் சீயக்காய் அல்லது நல்ல ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும்.

இந்த இரண்டு வகையினருமே கூந்தலை சாியாகப் பராமரித்து வந்தால் மிக அடர்த்தியான பளபளக்கும் கூந்தலைப் பெற்றுவிட முடியும். அதற்கு சில எளிய வழிமுறைகளை வீட்டிலேயே கையாளலாம்.

கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்வதில் முட்டைக்கு முக்கியப் பங்குண்டு. வாரத்துக்கு ஒரு முறை முட்டையை தலைக்கு உபயோகித்துப் பாருங்கள். அதனால் உண்டாகும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

எண்ணெய் பசையுடைய கூந்தல், வறண்ட கூந்தல் என்ற இரண்டு வகையுண்டு. முட்டை இரண்டு வகையான கூந்தலுக்கும் ஏற்றது தான். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் தான் சிறிது வேறுபாடு உண்டு.

எண்ணெய் கூந்தலில் பயன்படுத்தும் முறை

தலையில் எண்ணெய் அதிகமாக சுரந்தால் கூந்தல் பலம் இழந்து உதிர ஆரம்பிக்கும். அதற்கு முட்டையை கீழ்கண்ட முறையில் பயன்படுத்தலாம்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் ஆலிவ் ஆயிலையும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறினையும் கலந்து தலையில் தடவ வேண்டும். அதை நன்கு ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தாலே முடி உதிர்தல் குறைந்து கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வறண்ட கூந்தலில் உபயோகிக்கும் முறை
வறட்சியான கூந்தலில் மிக எளிமையாக பொடுகு உண்டாகும். அது தலையில் அரிப்பை உண்டாக்கும். அதனாலுயே அதிக முடி உதிர்தல் உண்டாகும்.
இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவோடு கால் கப் ஆலிவ் எண்ணெய், கால் கப் விளக்கெண்ணெய், அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன்பின் சீயக்காய் அல்லது நல்ல ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும்.
வாரம் ஒரு முறை இதைத்தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.....
S H A R E
Wednesday, 6 September 2017
Waseemlanka.blogspot.com
இலங்கையில் அதிக பெறுமதி கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நீர்கொழும்பைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான துனேஷ் டீ சில்வா இலங்கையிலேயே மிகவும் பெறுமதி வாய்ந்த வாகனங்களை தம் வசம் வைத்துள்ளார்.
அவர் வைத்திருக்கும் வாகனங்களின் பெறுமதி இலங்கை மதிப்பில் 100 கோடி ரூபாவிற்கு மேல் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு Awenra கார்டன், ஹிக்கடுவ Awenra பீச், வென்னப்புவ Awenra ஹொட்டல் என்பவற்றின் உரிமையாளரே இவராவார் . உலகில் காணப்படும் அதிநவீன வாகனங்களுடன் ஒப்பிடக்கூடிய பல வாகனங்கள் அவரிடம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவரிடம் உள்ள வாகனங்கள் போல இலங்கையில் எந்தவொரு வர்த்தகரிடமும் வாகனங்கள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தந்தையின் வாகனங்களை ஓட்டி அதிசொகுசு வாழ்க்கை வாழும் அவரது மூத்த மகனான ஷகித் டீ சில்வா, அண்மைக்காலமாக இணைய வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்து வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Waseemlanka.blogspot.com
Sir S.jayabalan
தமிழ் மக்கள் மீதிருந்த கோபம், முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது - ஜெயபாலன்
சிங்களத்தில்: ரேகா நிலுக் ஷி ஹேரத்
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.
வ.ஐ.ச. ஜெயபாலன் சர்வதேச தமிழ் சமூகத்தினரால் நன்கு மதிக்கப்படுபவர். கவிஞர், நாவலாசிரியர், அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் ஆலோசகர் என்றெல்லாம் அறியப்பட்டவர். அண்மையில் சினிமா நட்சத்திரமாகவும் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார். சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர் ஓர் இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் குடா நாட்டின் உடுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க கௌரவ தலைவராகவும் விளங்கியுள்ளார். இலங்கையில் யுத்த சூழ்நிலையின் போது, புலம் பெயர்ந்து, நோர்வே நாட்டின் பிரஜாவுரிமைப் பெற்று அங்கும் இந்தியாவிலுமாக வாழ்ந்து வருகிறார். சிங்கள மக்கள் இவரை ஒரு தேசியவாதியாகக் கருதி வருகின்றனர். தமிழ் பகுதிகளில் சிறுபான்மையினராக வாழும் சிங்கள, முஸ்லிம்களுக்கெதிராக அன்று புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து இவர் குரல் கொடுத்தமையாலே சிங்கள மக்களின் அபிமானத்திற்குரியவராக விளங்குகிறார்.
இவருடன் ராவய வார இதழ் மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கத்தின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது.
கே:முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் முஸ்லிம் சமூகம் சார்பாக பேசிவருவது குறித்து முஸ்லிம் சகோதரர்கள் நன்கறிவார்கள். வட புலத்திலிருந்து அன்று முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு பிரபாகரன் தீர்மானம் எடுத்தபோது, அதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். நான் முஸ்லிம் மக்களுக்காக கவிதைகள் கூட வடித்திருக்கிறேன். இதேநேரம் நான் சிங்கள மக்களிடம் முஸ்லிம்கள் உங்களுடன் ஒன்றுபட்டு செயலாற்றியதொரு சமூகமல்லவா? என்று கேட்க விரும்புகிறேன். வரலாற்று நெடுகிலும் இடம்பெற்ற இனப்பூசல்களின் போது, முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் தான் இருந்தார்கள். அதனால் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதற்கு எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே எந்தப் பிரச்சினையானாலும் சரி சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் பேசித் தீர்த்துக் கொள்வதே சரியான வழியாகும்.
கே: சிங்களத் தலைவர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?
இன்றுள்ள பரம்பரையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய இறுதியான ஒரே சந்தர்ப்பம் புதிய அரசியல் யாப்பேயாகும். அரசியல் மறுசீரமைப்பொன்று உருவாக்கம் பெறும் பட்சத்தில் தமிழ் புலம் பெயர்ந்த சமூகமும், சர்வதேச தமிழ் மக்களும் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அர்ப்பணிப்புச் செய்வார்கள். சென்னை இலங்கைக்கு பரந்தளவிலான சந்தை வசதியொன்றை உருவாக்கிக் கொடுக்கும். அப்போதுதான் நாம் யுத்தத்தை வென்றெடுத்தோம் என்று சிங்கள மக்களால் மார்பு தட்டிக்கொள்ள முடியும். இந்தப் பொருளாதார விருத்தி உண்மையிலேயே சமாதான காலத்தில் முன்னெடுக்கப்பட்டதொன்றாகும். இலங்கையின் ஏராளமான உற்பத்திப் பொருட்கள் சர்வதேசமெங்கும் சந்தைப்படுத்தப்பட்டன.
டெல்மா தேயிலை உட்பட பெயர்போன வர்த்தக நுகர்வுப் பொருட்கள் பெருமளவில் வெளிநாடுகளில் விற்பனையான காலமும் அதுவே. யுத்தம் மோசமான கட்டத்தையடைந்தபோது, தமிழ் செயற்பாட்டாளர்கள் சர்வதேச சந்தையில் இலங்கையின் உற்பத்திகளைப் பகிஷ்கரித்தனர். கடைகளில் இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுத்தனர். ஒரு சில கடைகளில் காணப்பட்ட இலங்கைப் பொருட்களை அழித்து நாசம் செய்தனர்.
அடுத்து சிங்களவர்களின் தேசாபிமானத்தை நான் வரவேற்கிறேன். அவ்வாறு நடந்து கொள்வதில் தவறில்லை. அடுத்து பெரும்பான்மையினர் என்ற வகையில் சிங்களவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். அதற்கவர்கள் செய்ய வேண்டியதென்ன? உலகமயமாக்கலை வெற்றி கொள்வதிலேயே உண்மையான வெற்றி தங்கியிருக்கிறது. இப்போது அவர்களின் இனப்பற்றிலே பிரச்சினையொன்றிருக்கிறது. அவர்கள் உலகமயமாக்கலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முந்திக்கொண்டு போகும் ஓர் இனமாக மாறக்கூடாது. அத்துடன் தமது யுத்த வெற்றியில் சிறைக் கைதிகளாக சிங்களவர்கள் ஆளாவதும் நல்லதல்ல. எமது சந்ததிகளான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமஷ்டி முறையொன்று குறித்து கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளனர். தவறும் பட்சத்தில் அடுத்துவரக்கூடிய சந்தயினர் சர்வதேச சமூகத்துடனோ அல்லது இந்தியாவுடனோ இணைந்து சமஷ்டி முறையொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடலுக்கு தயாராவது தவிர்க்க முடியாது போகும்.
தமிழ் மக்கள் மீதிருந்த கோபம், முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது - ஜெயபாலன்
சிங்களத்தில்: ரேகா நிலுக் ஷி ஹேரத்
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.
வ.ஐ.ச. ஜெயபாலன் சர்வதேச தமிழ் சமூகத்தினரால் நன்கு மதிக்கப்படுபவர். கவிஞர், நாவலாசிரியர், அரசியல் செயற்பாட்டாளர், அரசியல் ஆலோசகர் என்றெல்லாம் அறியப்பட்டவர். அண்மையில் சினிமா நட்சத்திரமாகவும் தம்மை அடையாளப்படுத்தியுள்ளார். சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர் ஓர் இலங்கையர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் குடா நாட்டின் உடுவில் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க கௌரவ தலைவராகவும் விளங்கியுள்ளார். இலங்கையில் யுத்த சூழ்நிலையின் போது, புலம் பெயர்ந்து, நோர்வே நாட்டின் பிரஜாவுரிமைப் பெற்று அங்கும் இந்தியாவிலுமாக வாழ்ந்து வருகிறார். சிங்கள மக்கள் இவரை ஒரு தேசியவாதியாகக் கருதி வருகின்றனர். தமிழ் பகுதிகளில் சிறுபான்மையினராக வாழும் சிங்கள, முஸ்லிம்களுக்கெதிராக அன்று புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து இவர் குரல் கொடுத்தமையாலே சிங்கள மக்களின் அபிமானத்திற்குரியவராக விளங்குகிறார்.
இவருடன் ராவய வார இதழ் மேற்கொண்ட நேர்காணலின் தமிழாக்கத்தின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது.
கே:முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் முஸ்லிம் சமூகம் சார்பாக பேசிவருவது குறித்து முஸ்லிம் சகோதரர்கள் நன்கறிவார்கள். வட புலத்திலிருந்து அன்று முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு பிரபாகரன் தீர்மானம் எடுத்தபோது, அதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். நான் முஸ்லிம் மக்களுக்காக கவிதைகள் கூட வடித்திருக்கிறேன். இதேநேரம் நான் சிங்கள மக்களிடம் முஸ்லிம்கள் உங்களுடன் ஒன்றுபட்டு செயலாற்றியதொரு சமூகமல்லவா? என்று கேட்க விரும்புகிறேன். வரலாற்று நெடுகிலும் இடம்பெற்ற இனப்பூசல்களின் போது, முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் தான் இருந்தார்கள். அதனால் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுவதற்கு எந்த வகையிலும் நியாயமில்லை. எனவே எந்தப் பிரச்சினையானாலும் சரி சிங்களவர்கள் முஸ்லிம்களுடன் பேசித் தீர்த்துக் கொள்வதே சரியான வழியாகும்.
கே: சிங்களத் தலைவர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?
இன்றுள்ள பரம்பரையில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக்கூடிய இறுதியான ஒரே சந்தர்ப்பம் புதிய அரசியல் யாப்பேயாகும். அரசியல் மறுசீரமைப்பொன்று உருவாக்கம் பெறும் பட்சத்தில் தமிழ் புலம் பெயர்ந்த சமூகமும், சர்வதேச தமிழ் மக்களும் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அர்ப்பணிப்புச் செய்வார்கள். சென்னை இலங்கைக்கு பரந்தளவிலான சந்தை வசதியொன்றை உருவாக்கிக் கொடுக்கும். அப்போதுதான் நாம் யுத்தத்தை வென்றெடுத்தோம் என்று சிங்கள மக்களால் மார்பு தட்டிக்கொள்ள முடியும். இந்தப் பொருளாதார விருத்தி உண்மையிலேயே சமாதான காலத்தில் முன்னெடுக்கப்பட்டதொன்றாகும். இலங்கையின் ஏராளமான உற்பத்திப் பொருட்கள் சர்வதேசமெங்கும் சந்தைப்படுத்தப்பட்டன.
டெல்மா தேயிலை உட்பட பெயர்போன வர்த்தக நுகர்வுப் பொருட்கள் பெருமளவில் வெளிநாடுகளில் விற்பனையான காலமும் அதுவே. யுத்தம் மோசமான கட்டத்தையடைந்தபோது, தமிழ் செயற்பாட்டாளர்கள் சர்வதேச சந்தையில் இலங்கையின் உற்பத்திகளைப் பகிஷ்கரித்தனர். கடைகளில் இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுத்தனர். ஒரு சில கடைகளில் காணப்பட்ட இலங்கைப் பொருட்களை அழித்து நாசம் செய்தனர்.
அடுத்து சிங்களவர்களின் தேசாபிமானத்தை நான் வரவேற்கிறேன். அவ்வாறு நடந்து கொள்வதில் தவறில்லை. அடுத்து பெரும்பான்மையினர் என்ற வகையில் சிங்களவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். அதற்கவர்கள் செய்ய வேண்டியதென்ன? உலகமயமாக்கலை வெற்றி கொள்வதிலேயே உண்மையான வெற்றி தங்கியிருக்கிறது. இப்போது அவர்களின் இனப்பற்றிலே பிரச்சினையொன்றிருக்கிறது. அவர்கள் உலகமயமாக்கலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முந்திக்கொண்டு போகும் ஓர் இனமாக மாறக்கூடாது. அத்துடன் தமது யுத்த வெற்றியில் சிறைக் கைதிகளாக சிங்களவர்கள் ஆளாவதும் நல்லதல்ல. எமது சந்ததிகளான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமஷ்டி முறையொன்று குறித்து கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளனர். தவறும் பட்சத்தில் அடுத்துவரக்கூடிய சந்தயினர் சர்வதேச சமூகத்துடனோ அல்லது இந்தியாவுடனோ இணைந்து சமஷ்டி முறையொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடலுக்கு தயாராவது தவிர்க்க முடியாது போகும்.
Monday, 4 September 2017
Subscribe to:
Comments (Atom)
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்
-
Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriy...
-
ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கி...
-
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக...



















