Monday, 29 October 2018


மகிந்தவை போலி பிரதமராக்கிய மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் கடும் கோபமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ரணிலுக்கு ஆதரவாக செயற்பட வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்திக்க தாம் முயன்றபோதும், அதற்கான அனுமதி தரப்படவில்லை என கவலை தெரிவித்துள்ள சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியிலுள்ள மகிந்த எதிர்ப்பு நாடளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ரணிலுக்கு ஆதரவதக செயல்படும்படி வலியுறுத்தியுள்ளார். චන්ද්‍රිකාගෙ මෙහෙයුම සාර්ථකයි , ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ පිරිසක් ඇය වටා එකතුවෙමින් සිටී, මේ කුමන්ත්‍රණය පරාජය කරන්න සම්පූර්ණයෙන්ම කැපවෙන බව හිටපු ජනාධිපතිනිය පවසා සිටී

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்