Tuesday, 19 June 2018

ஷுபஹானல்லாஹ்!! உலகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறத ு நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்! சொர்க்கம் நரகம் உண்டா..??? மீண்டும் மனிதன் படைக்கப்பட்டு உயிர் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேக்கப்படுவானா...??? 1400...ஆண்டுகளுக்கு முன்பு...முகமது நபிகளுக்கு யார் சொல்லிக்கொடுத்தது. எழுத படிக்கத்தெரியாத முகமது நபி இறைவனிடம் இருந்து... தனக்கு செய்தி வருவதாக சொன்னார்கள். அப்படி வந்த செய்திகள் தான் திருக்குரான் அதுமட்டுமின்றி மக்களுக்கு அவ்வப்போது சில...ரகசியங்களையும் சொல்லியுள்ளார்கள்.அப்படி அவர்கள் சொன்ன.... பல உண்மையான ரகசியங்களில் இதுவும் ஒன்று... மனிதன் இறந்த பின் எத்தனை காலமானாலும் அவனது உடம்பிலிருக்கும் இந்த எலும்பு [உள்வால்எலும்பு (# coccyx_bone ) முதுகுத்தண்டின் வேர்ப்பகுதி] அழியாது....இதை அழிக்கவும் முடியாது என்று முகமது நபியவர்கள் சொன்னார்கள். இதை ஆராய்ச்சி செய்ய நினைத்து ஜெர்மனி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி “ஹான்ஸ் ஸ்பீமேன்” இதை தன்னுடைய ஆய்வுக் கூடத்தில் பல ஆயிரம் டிகிரி மூலம் கரிக்கவும் மற்றும்.... பல அமிலங்களைக் கொண்டு கரைக்கவும் முயற்சி செய்தார் முடிவில் அவருக்கு கிடைத்தது தோல்வியே... முடிவில்... முகம்மது நபிகளின் வாக்கு உண்மையே என்பதை இந்த உலகுக்கு தன்னுடைய சோதனையின் மூலம் நிரூபித்தார். இதைத்தான் 1400 வருடங்களுக்கு முன்பே... அல்லாஹுவின் தூதர்(ஸல்) அவர்கள் மறுமையில் மனிதனுக்கு அல்லாஹ் எவ்வாறு உயிர் கொடுப்பான் என்பதை பின்வரும் நபிமொழி கூறுகிறது.. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனின் (மனிதனின் உடலிலுள்ள) அனைத்துப் பகுதிகளையும் மண் தின்றுவிடும்;மனிதனின் (முதுகுத்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் நுனியைத் தவிர!.... அதை வைத்தே அவன் (தன் தாயின் கருவறையில் முதன்முதலாக) படைக்கப்பட்டான். அதிலிருந்தே அவன் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5661 பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான்... உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்)உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும்.அதைவைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்”என்று சொன்னார்கள்.(ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5660

Monday, 4 June 2018

╔════ ❤🍃❤════╗ 'I was challenged, Now I challenge you too send "La illaha illallah, Muhammadur Rasoolullah" to 10 people let's see if you have time for Allah' ╚════❤🍃❤════╝ TMW
இவற்றை புனித ரமளானின் இறுதி பத்து நாட்களிள் தவறாது அமல் செய்து புனித லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள முயற்சிப்போமாக.......... ஆமீன்... நண்பகலுக்கு பகிர்ந்து நன்மை பெறுவோம்.... Share & Fallow 🕋 *புனித மக்காவின் இமாம் ஷெய்க் மஹெர் அவர்கள் லைலத்துல் கத்ரை அடைந்து கொள்ள சில அறிவுரைகளை தெரிவிக்கின்றார்கள்* *நடைமுறைக்கு சாத்தியமான அவரது சில ஆலோசனைகள்* 👇👇👇👇 1. ரமளானின் இறுதி பத்து நாட்களின் இரவில் தினமும் ஒரு ரூபாய் (ஆவது) தர்மம் செய்யுங்கள். அது.. *லைலத்துல் கத்ர்* இரவில் ஆகிவிடின் ,84 வருடங்கள் தினமும் ஸதகா செய்த நன்மையை அடைந்து கொள்வீர்கள். 2. ரமளான் இறுதி பத்து நாட்கள் இரவில் தினமும் இரண்டு ரக அத் தொழுது கொள்ளுங்கள். அது *லைலத்துல் கத்ர்* இரவில் அமைந்து விட்டால் 84வருடங்கள் தினமும் தொழுத நன்மையை பெற்றுக்கொள்வீர்கள். 3. ரமளான் இறுதி பத்து இரவுகளில் தினமும் ஒரு *மூன்று குல்ஹுவல்லாஹு* ஸூரா ஓதிக்கொள்ளுங்கள். அது... *லைலத்துல் கத்ர்* இரவில் ஆகிவிட்டால்.. 84 வருடங்கள் *தினமும் ஒரு குர்ஆனை முழுமையாக* ஓதி முடித்த அளப்பரிய நன்மையைப் பெற்றுக்கொள்வீர்கள். மேலும்.. இத்தகவலை மற்றவர்க்கும் அறிவித்து அதன் நன்மையையும் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறார்கள். 👉 எளிமையான முறையில் எவரும் செய்ய க்கூடிய சிறப்பான விஷயத்தை சொல்லி இருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். *அல்லாஹ்* *நம் அனைவருக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் லைலத்துல் கத்ரை* *அடைந்து அதில் சிறப்பாக அமல் செய்யவும் செய்த அமல்கள் கபூலாகவும்* *தவ்ஃபீக் நல்குவானாக* ஆமீன்... 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 www.facebook.com/Al.muhmin.9 Https//:waseemlanka.blogspot.com

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்