Wednesday, 29 August 2018


எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.......... Raigam நிறுவனம் 1050 ஏக்கர் கரச்சை பிரதேசத்தை விடுவிக்க தீர்மானம். எமது நிலாவெளி இறக்ககண்டி , கும்புறுபிட்டி குச்சவெளி சிறு மீன்பிடி கைதொழிலாளர்களின் தொழிலை தடையின்றி மேற்கொள்ள திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்க முன்னால் பிரதேச சபை தலைவர் ஆதம் பாவா தௌபீக் அவர்ளின் ஒத்துழைப்புடன் எமது முயற்சியின் பலன் Raigam நிறுவனம் நீண்ட கால குத்தகைக்கு பெற்றிருந் 1050 ஏக்கர் காணியை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது சிறு மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள இந்த முயசிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்