Wednesday, 29 August 2018

யார் இந்த சகோதரி ,அடையாளம் காண உதவுங்கள்.அதிகம் செயர் செய்யுங்கள்


யார் இந்த சகோதரி ,அடையாளம் காண உதவுங்கள்.அதிகம் செயர் செய்யுங்கள் இன்று குருனாகல் பகுதியில் புத்திசுயாதீனமற்றவராக அலைந்த இச் சகோதரியை, முஸ்லீம் என அடையாளங்கண்ட சிங்கள சகோதரர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குருனாகல் முஸ்லீம் பகுதியில் இறக்கிவிட்டு, அங்குள்ளவர்களிடம் "இப் பெண் பேச முடியாது குருனாகல் பஸ் நிலையம் பக்கம் அலைந்து திரிந்ததால், பாதுகாப்பு கருதி ஏற்றி வந்து தந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பின்னர் இப் பெண்ணை கரீம் என்ற சகோதரர் ஒருவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, நீங்க யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரித்தபோது, #சாய்ந்தமருது, #தில்லையடி என்ற இருவார்த்தைகளை தவிர எதுவும் பேசுவதாக இல்லையாம் இப் பெண்ணிடம் பஸ்ஸில் பயணித்த டிகட் மட்டுமே இருந்ததாம். அதனையும் பதிவிறக்கம் செய்துள்ளேன். தயவுசெய்து இப் பெண்ணின் உறவினர்களிடம் இச் செய்தி சென்றடைய உதவுங்கள். சகோதரர் கரீமின் தொலைபேசி இலக்கம். Careem Kurunagala 0777157605 இப் பெண்ணை பாதுகாப்பாக முஸ்லீம் பகுதிக்குள் கொண்டு சென்று கையளித்த சிங்கள சகோதரருக்கு எனது சமூகம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். (இது 29/08/2018 இரவு 8.30 க்கு முகநூல்வாயிலாக கிடைத்த செய்தி. பிரதி செய்து பகிர்கிறேன்)

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்