Wednesday, 29 August 2018

1990 October 30 அன்று விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான் இவர்கள்


குறிப்பு : புகைப்படம் உரியவர்களின் அனுமதியுடனே பதிவேற்றியுள்ளேன். 1990 October 30 அன்று விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான் இவர்கள். இவர்களின் சொந்த இடம் மரிச்சுக்கட்டி. இவர்கள் மீண்டும் 2009 யுத்தம் முடிந்த பிறகு மரிச்சுக்கட்டி வந்து குடியேறியுள்ளார்கள். இவர்கள் தான் #முதலாவதாக மரிச்சுக்கட்டி வந்து குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #இன்றுவரை இவர்களின் நிலை எவ்வாறானது என்பதை படத்தை பார்த்து விளங்கி கொள்ள முடியும். யார் இவர்களை அரவணைப்பது? யார் இவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது? மீள்குடியேறிய எத்தனையோ குடும்பங்கள் வாழ வழியில்லாமல் வலிகளோடு இரவும் பகலுமாக வழி தேடி அலைகிறார்கள்! அரசியல் அதிகாரம் உள்ளவர்களே! கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? உங்களின் ஆதரவாளர்களையும் உறவினர்களையும் மட்டும் அரவணைக்கவா மக்கள் ஆணை தந்தார்கள்? இந்த மக்கள் வாழ்வின் துயர் துடைப்பது உங்களின் பொறுப்பு என்பதை மறந்துவிட்டீர்களா? இவை நேரடியாக சென்று பார்த்து கேட்டு அறிந்து கொண்டவை. அதிகம் இருக்கிறது ஒவ்வொன்றாக எழுதுகிறேன். மனாப் அஹமத் றிசாத் m.t.m.waseem

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்