Monday, 23 October 2017
விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க..!
நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.
அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.
வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து
சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா
நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.
கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது
ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.
பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில்
சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி
காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.
இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து
கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்
இந்த 10 பாவங்களுக்கு சிவனிடம் மன்னிப்பு இல்லை!
மனசாட்சியையும் தாண்டி நீங்கள் செய்யும் பாவத்திற்கான பதில் சிவனிடம் கிடைக்கும் என்று இந்து சமயம் கூறுகின்றது. அவ்வாறு சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள் எவை தெரியுமா?
பாவம் – 1
அடுத்தவரின் மனைவியை அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.
பாவம் – 2
அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது மகா பாவத்தில் அடங்கும்.
பாவம் – 3
உங்களின் சுய நலத்திற்காக எளியவர்களில் கனவை, வாழ்வை அழிப்பது, அவர்களின் மீது இல்லாத பழியை சுமத்துவதும் சிவனின் மூன்றாவது கண்களிலிருந்து தப்பிக்க முடியாத பாவம்.
பாவம்- 4
கர்ப்பிணிகளிடம் மிக மோசமான நடந்துகொள்வதும், அவர்களை தீய வார்த்தைகளால் திட்டுவதும், அதேபோல் மாதவிலக்கின் போது பெண்களை திட்டுவதும் பாவத்திற்கான வழிகளாகும்.
பாவம்- 5
மனதிற்கு நிம்மதியளிக்காத செய்திகளையும் எல்லாரிடம் பரப்புவது மோசமான செய்கையாகும். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
பாவம்- 6
ஒருவரின் செய்கையால மற்றொருவரின் வாழ்வு நாசமானால் அதுவும் மிகப் பெரிய பாவம். அடுத்தவரை கொலை செய்வது, அழிப்பது போன்றவைகளாகும்.
பாவம்- 7
இந்து சமயம் சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று சொல்லியும் அவ்ற்றை சாப்பிடுவது பாவச் செயல். உதாரணத்திற்கு தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.
பாவம் – 8
வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள் மன்னிக்கமுடியாத பாவமாகும்.
பாவம் – 9
மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது போன்றவையால் சிவனின் கோபத்திற்கு ஆளாக வேண்டிவரும்.
பாவம்- 10
முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவதும் சிவனின் பாவத்தின் கணக்கில் அடங்கும்.
Sunday, 22 October 2017
வலிப்பு நோய்க்கு சிகிற்சை அளிக்க புதிய வோர்ட் இதற்காக 3963 மில்லியன் ரூபா சவுதி அரேபியா நிதி உதவி..
வலிப்பு நோய்க்கு சிகிற்சை அளிக்க புதிய வோர்ட் இதற்காக 3963 மில்லியன் ரூபா சவுதி அரேபியா நிதி உதவி..
සවුදි අරාබිය මිලියන 3963 ක් ඉදි කර ඇති අතර, සෞඛ්ය අමාත්යාංශයේ අධ්යක්ෂවරයා වන සෞඛ්ය අමාත්යාංශය විසින් ඉංජිනේරුවරයාගෙන් ඉල්ලූ තොරතුරු ලබා දී ඇත.
නව යන්ත්ර ස්කෑන්. MR. MR. ජේ, නව අවුල් ජාලයේ පළමු වැනි ය. සතියේ 20 වැනි දින කැකේල හෝ බිස්නස් වේ. සාමාජිකයින් 150 දෙනෙක් මෙම රෝගය මත ක්ලික් කරති. සෞදි රජය සඳහා රුපියල් මිලියන 40 ත් 70 ත් අතර මුදලක් ශ්රී ලාංකික ජනතාව අගය කළ යුතුය. ඔබ වෙනම රෝහලකට වරක් මෙම ස්කෑනරය හරහා පරීක්ෂා කර ඇත්නම්, ඔබට රු. 1 ලක්ෂ 25 ක් අවශ්ය වනු ඇත (තොරතුරු අශ්රාෆ් ඒ. සමට්)
Saudi Arabia Development Fund Rs. 3963 million Sri Lanka 645 million rupees funded project Epilepsy" 8th floor multi stored unit at Colombo National Hospital will be open Tuesday 24th OCt .04.pm Excellency President Mythreepala Sirisena, and Healath Minister Dr. Rajitha, Saudi Arabia Ambassador and Saudi Government Delegation will be participating this building opening ceremony.
Here first time fixed MRI- PETCT Scanner , SPECT , DSA and Operation theater more than 75 beds
காக்கை வலிப்புக்கு சிகிற்சை அளிக்க சவுதி அரேபியா அரசினால் 3963 மில்லியன் ருபா செலவில் புதியகட்டடம் (வோர்ட்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது
இத்திடட்த்திற்கு பொருப்பான சுகாதார அமைச்சின் திட்டப் பணிப்பாளர் பொறியியலளார் நிந்தவுரைச் சேர்ந்த யுசுப் அவர்கள் மேற்படி தகவல்களையுடம் என்னிடம் வழங்கினார்.
எம்.ஆர்.ஜ ஸ்கேனர் போன்றவை முதற்தடவையாக இங்கு பொருத்தப்பட்டுள்ள அதேவேளை காக்கை வலிப்பு அல்லது பிட் வருத்தம் உள்ளவர்கள் 20 பேர் வீதம் வாரந்தம் பதிய செய்யப்படவுள்ளனர்.
மேலும் வாரந்தம் 150 பேர் வரை இந் நோயிற்கு கிளினிக் வருவதாக கூறிய அவர்
சவுதி அரசாங்கத்திற்காக இலங்கை வாழ் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் இங்கு பொருத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு ஸ்கேனர்களும் 40 - 70 கோடி ருபா எனவும் இந்த ஸ்கேனர்கள் ஊடாக ஒரு முறை வைத்திய பரிசோதனை செய்ய தனியார் வைத்தியசாலை 1இலட்சத்து 25 ஆயிரம் ருபா அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்ரப் சமத்..
Friday, 6 October 2017
Waseemlanka.blogspot.com
மாஷா அல்லாஹ்............ அல்லாஹூ அக்பா்............
ரசியாவில் திறக்கப்பட்ட புது பள்ளிவாசல் .. தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம்..
ரசியாவின் தலைநகர் மாஸ்கோவின் கதீட்ரலில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலில் ஈத் தொழுகையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.. சுமார் 17 கோடி டாலர் செலவில் 10 ஆண்டு கடின உழைப்பில் கட்டப்பட்ட இப்பள்ளிவாசல் ஐரோப்பாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது..இந்த பள்ளிவாசலின் உள்ளரங்கத்தில் சுமார் 10000 ஆயிரம் பேர் பிராத்தனை செய்யும் வண்ணம் கட்டுப்பட்டுள்ளது..
நேற்றைய பள்ளிவாசல் திறப்பு விழாவில் ரசிய அதிபர் புதின் , துருக்கி அதிபர் தய்யிப் ஏற்தொகன் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.,.
ரசியாவில் சுமார் இரண்டரை கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.. ரசியாவின் இரண்டாவது பெரிய மார்க்கம் இஸ்லாம் ஆகும்.. மேலும் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் சுமார் 20 லட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.. இருந்தும் கூட அங்கு சுமார் 6 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே உள்ளது.. காரணம் கடந்த கம்யுனிச ஆட்சியாகும்.. தற்பொழுது ரசியாவில் கம்யுனிச ஆட்சி வீழ்ந்து விட்டதால் அங்கு மதங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு அங்கு மத சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது.. இருந்தும் கூட அங்கு கிறித்துவ மதத்துக்கு மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்படுவதாகவும் இஸ்லாம் முந்தய கம்யுனிச ஆட்சியை போல தற்பொழுதும் நசுக்கப்படுவதாகும் குற்றசாட்டுகள் உள்ளனர்.
மேலும் செசன்யா பிரதேசத்தில் ரசிய அரசு நிகழ்த்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்டன குரல்களும் முஸ்லிம் சமூகத்தில் ஓங்கி ஒலிப்பதாலும் , வருங்காலங்களில் முஸ்லிம் இளைனர்களின் மக்கள் தொகை ரசியாவில் அதிக அளவில் இருக்கும் என்ற கணக்கிடப்படுவதாலும் , ரசியாவிற்கு எதிரான தடைகளை ஐரோப்பிய நாடுகள் வலுக்கட்டாயமாக திணித்து வருவதாலும் முஸ்லிம் நாடுகளுடனான ரசியா தனது உறவை புதுப்பிக்கும் முயற்சியாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.....
https://Waseemlanka.blogspot.com
*5 ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளும் சிறுவர்களின் மனநலமும்.*
இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை எடுத்த சிறுவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவதும் அவர்களை வாழ்த்துவதும் நல்ல விடயம்.
ஆனால் அப்பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறாத குழந்தைகளின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற சிறுவர்கள் மட்டுமே திறமையானவர்கள்; மற்றைய சிறார்கள் திறமை குறைந்தவர்கள் என்று எண்ணுவது தவறானது. இன்று உயர் பதவிகளிலும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்கும் பலர் புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர்.
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒரு குழந்தையின் திறமையை மதிப்பிடுவதற்கான சரியான அளவுகோலல்ல என்பதை பல கல்வியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்றது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே சிறுவர்களின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடித்து அவர்களை இயந்திர உலகிற்குத் தயார்படுத்தும் இப்பரீட்சை முறையினை வைத்து குழந்தைகளின் திறமையை மதிப்பிடுவது தவறு என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.
சித்தியடையாத பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்களில் விரக்தி எனும் நஞ்சை விதைக்காமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம். சித்தியடைந்த பிள்ளைகளை பாராட்டும் அவசரத்தில் குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறத்தவறிய பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி உட்சாகப் படுத்த மறக்க வேண்டாம்.
இறைவன் ஒவ்வொரு குழந்தைக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்துள்ளான். அவர்களின் திறமைகளை இனங்கண்டு ஊக்கமளித்து உச்சகப் படுத்தினால் அவர்கள் இமாலயச் சாதனைகளை புரிவதை நீங்கள் காண்பீர்கள்.
அதற்கு மாற்றமாக தனது குழந்தை புலமைப் பரிசில் பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறவில்லை என்பதற்காக அக்குழந்தையை தண்டித்து அல்லது கேலிசெய்து வளரும் பயிரை முளையிலேயே கிள்ளி எறியும் தவறை நாம் செய்ய வேண்டாம்.
குழந்தைகள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். அன்பையும் ஆதரவையும் உற்சாகப்படுத்தலையும் விரும்புபவர்கள். இப்பரீட்சையில் உரிய புள்ளிகள் பெறவில்லை என்பதற்காக அவர்களை ஏளனப்படுத்துவதும்,தள்ளிவைப்பதும், புறக்கணிப்பதும் அவர்களை உள ரீதியாகப் பாதிக்கச் செய்யும். அப்பாதிப்பிலிருந்து விடுபட அவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும்,சிலபோது அதன் பாதிப்பு அவர்களில் தொடர்ந்தும் இருக்கக் கூடும்.
*குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்; உற்சாகப்படுத்துங்கள்; தன்நம்பிக்கையை வளரச் செய்யுங்கள். மேற்கு நாடுகளிலும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதனையே அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்கின்றனர்.*
அதன் விளைவாக ஒவ்வொரு பிரசையும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் திறனுடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.
எனவே இவ்விடயத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
WWW.FACEBOOK.COM/Al.muhmin.9
இம்முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை எடுத்த சிறுவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவதும் அவர்களை வாழ்த்துவதும் நல்ல விடயம்.
ஆனால் அப்பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறாத குழந்தைகளின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்ற சிறுவர்கள் மட்டுமே திறமையானவர்கள்; மற்றைய சிறார்கள் திறமை குறைந்தவர்கள் என்று எண்ணுவது தவறானது. இன்று உயர் பதவிகளிலும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்கும் பலர் புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர்.
5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒரு குழந்தையின் திறமையை மதிப்பிடுவதற்கான சரியான அளவுகோலல்ல என்பதை பல கல்வியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்றது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
எனவே சிறுவர்களின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடித்து அவர்களை இயந்திர உலகிற்குத் தயார்படுத்தும் இப்பரீட்சை முறையினை வைத்து குழந்தைகளின் திறமையை மதிப்பிடுவது தவறு என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.
சித்தியடையாத பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்களில் விரக்தி எனும் நஞ்சை விதைக்காமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம். சித்தியடைந்த பிள்ளைகளை பாராட்டும் அவசரத்தில் குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறத்தவறிய பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி உட்சாகப் படுத்த மறக்க வேண்டாம்.
இறைவன் ஒவ்வொரு குழந்தைக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்துள்ளான். அவர்களின் திறமைகளை இனங்கண்டு ஊக்கமளித்து உச்சகப் படுத்தினால் அவர்கள் இமாலயச் சாதனைகளை புரிவதை நீங்கள் காண்பீர்கள்.
அதற்கு மாற்றமாக தனது குழந்தை புலமைப் பரிசில் பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறவில்லை என்பதற்காக அக்குழந்தையை தண்டித்து அல்லது கேலிசெய்து வளரும் பயிரை முளையிலேயே கிள்ளி எறியும் தவறை நாம் செய்ய வேண்டாம்.
குழந்தைகள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். அன்பையும் ஆதரவையும் உற்சாகப்படுத்தலையும் விரும்புபவர்கள். இப்பரீட்சையில் உரிய புள்ளிகள் பெறவில்லை என்பதற்காக அவர்களை ஏளனப்படுத்துவதும்,தள்ளிவைப்பதும், புறக்கணிப்பதும் அவர்களை உள ரீதியாகப் பாதிக்கச் செய்யும். அப்பாதிப்பிலிருந்து விடுபட அவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும்,சிலபோது அதன் பாதிப்பு அவர்களில் தொடர்ந்தும் இருக்கக் கூடும்.
*குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்; உற்சாகப்படுத்துங்கள்; தன்நம்பிக்கையை வளரச் செய்யுங்கள். மேற்கு நாடுகளிலும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதனையே அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்கின்றனர்.*
அதன் விளைவாக ஒவ்வொரு பிரசையும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் திறனுடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.
எனவே இவ்விடயத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
WWW.FACEBOOK.COM/Al.muhmin.9
Friday, 22 September 2017
Saturday, 9 September 2017
Waseemlanka.blogspot.com
முடி கண்ணாபின்னாவென கொட்டுகிறதா?… வாரம் ஒருமுறை முட்டையை இப்படி பயன்படுத்துங்க…

குட்டையான கூந்தலாக இருந்தாலும் அது அடர்த்தியாக இருந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். சிலருக்கு அடர்த்தியான கூந்தல் உதிர்ந்து மெலிதாகிவிடும். சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் எலிவால் போல மெலிதாக இருக்கும்.

இந்த இரண்டு வகையினருமே கூந்தலை சாியாகப் பராமரித்து வந்தால் மிக அடர்த்தியான பளபளக்கும் கூந்தலைப் பெற்றுவிட முடியும். அதற்கு சில எளிய வழிமுறைகளை வீட்டிலேயே கையாளலாம்.

கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்வதில் முட்டைக்கு முக்கியப் பங்குண்டு. வாரத்துக்கு ஒரு முறை முட்டையை தலைக்கு உபயோகித்துப் பாருங்கள். அதனால் உண்டாகும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

எண்ணெய் பசையுடைய கூந்தல், வறண்ட கூந்தல் என்ற இரண்டு வகையுண்டு. முட்டை இரண்டு வகையான கூந்தலுக்கும் ஏற்றது தான். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் தான் சிறிது வேறுபாடு உண்டு.

எண்ணெய் கூந்தலில் பயன்படுத்தும் முறை

தலையில் எண்ணெய் அதிகமாக சுரந்தால் கூந்தல் பலம் இழந்து உதிர ஆரம்பிக்கும். அதற்கு முட்டையை கீழ்கண்ட முறையில் பயன்படுத்தலாம்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் ஆலிவ் ஆயிலையும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறினையும் கலந்து தலையில் தடவ வேண்டும். அதை நன்கு ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தாலே முடி உதிர்தல் குறைந்து கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வறண்ட கூந்தலில் உபயோகிக்கும் முறை

வறட்சியான கூந்தலில் மிக எளிமையாக பொடுகு உண்டாகும். அது தலையில் அரிப்பை உண்டாக்கும். அதனாலுயே அதிக முடி உதிர்தல் உண்டாகும்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவோடு கால் கப் ஆலிவ் எண்ணெய், கால் கப் விளக்கெண்ணெய், அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன்பின் சீயக்காய் அல்லது நல்ல ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும்.

இந்த இரண்டு வகையினருமே கூந்தலை சாியாகப் பராமரித்து வந்தால் மிக அடர்த்தியான பளபளக்கும் கூந்தலைப் பெற்றுவிட முடியும். அதற்கு சில எளிய வழிமுறைகளை வீட்டிலேயே கையாளலாம்.

கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்வதில் முட்டைக்கு முக்கியப் பங்குண்டு. வாரத்துக்கு ஒரு முறை முட்டையை தலைக்கு உபயோகித்துப் பாருங்கள். அதனால் உண்டாகும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

எண்ணெய் பசையுடைய கூந்தல், வறண்ட கூந்தல் என்ற இரண்டு வகையுண்டு. முட்டை இரண்டு வகையான கூந்தலுக்கும் ஏற்றது தான். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் தான் சிறிது வேறுபாடு உண்டு.

எண்ணெய் கூந்தலில் பயன்படுத்தும் முறை

தலையில் எண்ணெய் அதிகமாக சுரந்தால் கூந்தல் பலம் இழந்து உதிர ஆரம்பிக்கும். அதற்கு முட்டையை கீழ்கண்ட முறையில் பயன்படுத்தலாம்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் ஆலிவ் ஆயிலையும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறினையும் கலந்து தலையில் தடவ வேண்டும். அதை நன்கு ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தாலே முடி உதிர்தல் குறைந்து கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வறண்ட கூந்தலில் உபயோகிக்கும் முறை
வறட்சியான கூந்தலில் மிக எளிமையாக பொடுகு உண்டாகும். அது தலையில் அரிப்பை உண்டாக்கும். அதனாலுயே அதிக முடி உதிர்தல் உண்டாகும்.
இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவோடு கால் கப் ஆலிவ் எண்ணெய், கால் கப் விளக்கெண்ணெய், அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன்பின் சீயக்காய் அல்லது நல்ல ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும்.
வாரம் ஒரு முறை இதைத்தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.....
S H A R E
Wednesday, 6 September 2017
Waseemlanka.blogspot.com
இலங்கையில் அதிக பெறுமதி கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நீர்கொழும்பைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான துனேஷ் டீ சில்வா இலங்கையிலேயே மிகவும் பெறுமதி வாய்ந்த வாகனங்களை தம் வசம் வைத்துள்ளார்.
அவர் வைத்திருக்கும் வாகனங்களின் பெறுமதி இலங்கை மதிப்பில் 100 கோடி ரூபாவிற்கு மேல் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு Awenra கார்டன், ஹிக்கடுவ Awenra பீச், வென்னப்புவ Awenra ஹொட்டல் என்பவற்றின் உரிமையாளரே இவராவார் . உலகில் காணப்படும் அதிநவீன வாகனங்களுடன் ஒப்பிடக்கூடிய பல வாகனங்கள் அவரிடம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவரிடம் உள்ள வாகனங்கள் போல இலங்கையில் எந்தவொரு வர்த்தகரிடமும் வாகனங்கள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தந்தையின் வாகனங்களை ஓட்டி அதிசொகுசு வாழ்க்கை வாழும் அவரது மூத்த மகனான ஷகித் டீ சில்வா, அண்மைக்காலமாக இணைய வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்து வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Comments (Atom)
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்
-
Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriy...
-
ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கி...
-
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக...










