Sunday, 22 October 2017
வலிப்பு நோய்க்கு சிகிற்சை அளிக்க புதிய வோர்ட் இதற்காக 3963 மில்லியன் ரூபா சவுதி அரேபியா நிதி உதவி..
வலிப்பு நோய்க்கு சிகிற்சை அளிக்க புதிய வோர்ட் இதற்காக 3963 மில்லியன் ரூபா சவுதி அரேபியா நிதி உதவி..
සවුදි අරාබිය මිලියන 3963 ක් ඉදි කර ඇති අතර, සෞඛ්ය අමාත්යාංශයේ අධ්යක්ෂවරයා වන සෞඛ්ය අමාත්යාංශය විසින් ඉංජිනේරුවරයාගෙන් ඉල්ලූ තොරතුරු ලබා දී ඇත.
නව යන්ත්ර ස්කෑන්. MR. MR. ජේ, නව අවුල් ජාලයේ පළමු වැනි ය. සතියේ 20 වැනි දින කැකේල හෝ බිස්නස් වේ. සාමාජිකයින් 150 දෙනෙක් මෙම රෝගය මත ක්ලික් කරති. සෞදි රජය සඳහා රුපියල් මිලියන 40 ත් 70 ත් අතර මුදලක් ශ්රී ලාංකික ජනතාව අගය කළ යුතුය. ඔබ වෙනම රෝහලකට වරක් මෙම ස්කෑනරය හරහා පරීක්ෂා කර ඇත්නම්, ඔබට රු. 1 ලක්ෂ 25 ක් අවශ්ය වනු ඇත (තොරතුරු අශ්රාෆ් ඒ. සමට්)
Saudi Arabia Development Fund Rs. 3963 million Sri Lanka 645 million rupees funded project Epilepsy" 8th floor multi stored unit at Colombo National Hospital will be open Tuesday 24th OCt .04.pm Excellency President Mythreepala Sirisena, and Healath Minister Dr. Rajitha, Saudi Arabia Ambassador and Saudi Government Delegation will be participating this building opening ceremony.
Here first time fixed MRI- PETCT Scanner , SPECT , DSA and Operation theater more than 75 beds
காக்கை வலிப்புக்கு சிகிற்சை அளிக்க சவுதி அரேபியா அரசினால் 3963 மில்லியன் ருபா செலவில் புதியகட்டடம் (வோர்ட்) நிர்மாணிக்கப்பட்டுள்ளது
இத்திடட்த்திற்கு பொருப்பான சுகாதார அமைச்சின் திட்டப் பணிப்பாளர் பொறியியலளார் நிந்தவுரைச் சேர்ந்த யுசுப் அவர்கள் மேற்படி தகவல்களையுடம் என்னிடம் வழங்கினார்.
எம்.ஆர்.ஜ ஸ்கேனர் போன்றவை முதற்தடவையாக இங்கு பொருத்தப்பட்டுள்ள அதேவேளை காக்கை வலிப்பு அல்லது பிட் வருத்தம் உள்ளவர்கள் 20 பேர் வீதம் வாரந்தம் பதிய செய்யப்படவுள்ளனர்.
மேலும் வாரந்தம் 150 பேர் வரை இந் நோயிற்கு கிளினிக் வருவதாக கூறிய அவர்
சவுதி அரசாங்கத்திற்காக இலங்கை வாழ் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் இங்கு பொருத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு ஸ்கேனர்களும் 40 - 70 கோடி ருபா எனவும் இந்த ஸ்கேனர்கள் ஊடாக ஒரு முறை வைத்திய பரிசோதனை செய்ய தனியார் வைத்தியசாலை 1இலட்சத்து 25 ஆயிரம் ருபா அறவிடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்ரப் சமத்..
Subscribe to:
Post Comments (Atom)
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்
-
Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriy...
-
ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கி...
-
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக...








No comments:
Post a Comment