Friday, 13 September 2019
ஒருவர் அலீ (ரழி) அவர்களிடம் கேட்டார்.....!!
ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும்.
அடிமையாக (கருதிய) வம்சத்திலிலிருந்து வந்த பிலால் அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க வைத்த உலகத்தின் வழிகாட்டி முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு சாதி மறுப்பாளரை அடையாளம் காட்டிவிட முடியும்.
உறவுகளிலேயே தாய்க்குதான் முதலிடம் என்பதை சுட்டிக்காட்டிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு பெண்ணியவாதியை அடையாளம் காட்டிவிட முடியும்.
வெறும் முன்னூறு பேருடன் போருக்கு சென்று யுத்தகளத்திலே வெற்றி வாகை சூடிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு போர்ப்படை தளபதியை அடையாளம் காட்டிவிட முடியும்.
உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம்அவர்களுக்கு என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு மதநல்லிணக்க தலைவரை அடையாளம் காட்டிவிட முடியும்.
என் மகளே திருடியிருந்தாளும் அவர் கையையும் வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு நீதியாளரை அடையாளம் காட்டிவிட முடியும்.
நீங்கள் எந்த விசயத்தை எடுத்தாலும் எங்களது முஹம்மது (ﷺ) அவர்களை மிஞ்சி ஒரு அடையாளம் காட்டிவிடவா முடியுமா?
நிச்சயம் முடியாது.
எங்கள் தலைவர் முஹம்மது நபி (ﷺ)
எங்கள் வழிகாட்டி முஹம்மது நபி (ﷺ)
அவர்களைத்தான்
நான் நாங்கள் பின் பற்றுவோம்.
எங்கள் இறுதி மூச்சு
இருக்கும்வரை இன் ஷா அல்லாஹ்.
நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
(அல்குர்ஆன்:
Wednesday, 11 September 2019
Sunday, 1 September 2019
இயற்கை பிரியர்களின் (Paradise) சுவர்க்கம்........! Reed & share


















Friday, 16 August 2019
இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் நாடுகளின் வரிசையிலிருக்கின்ற முதன்மையான ஒரு நாட்டில் அல்லாஹ்வின் மார்க்கம் வாழ்வதைப் பாருங்கள்.





சுமார் 8 வருடங்களின் பின்னர் அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில், நியூ ஜேர்சி மற்றும் "மைட்லேண்ட்" ஸ்டேடியத்தில் முதன் முதலாக இடம்பெற்ற ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜு பெருநாள் தொழுகையின் காட்சிகள்தான் இவை.
அல்லாஹு அக்பர்
(அவர்கள்) அல்லாஹ்வின் ஒளியைத் (இஸ்லாத்தை) தமது வாய்களால் ஊதி அணைக்கப் பார்க்கிறார்கள். (தன்னை) மறுப்போர் வெறுத்த போதிலும் கூட அல்லாஹ் தனது ஒளியை பூரணப்படுத்தாமல் விட மாட்டான்.
(அல்குர்ஆன் 9:32)
***********************************************
இது போன்ற மேலும் பல சிறந்த பதிவுகளை தொடர்ந்தும் வாசித்து பயன்பெற நீங்கள் விரும்பினால் அல்லது உங்கள் நண்பர்களும் இப்பதிவினை வாசித்து பயன்பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், இப்பதிவினை Share 🔄 செய்வதோடு, கீழே உள்ள லின்கை அழுத்தி அதனூடாக சென்று எமது பக்கத்தை பார்வையிட்டு Comments/ Review🔯
செய்யுங்கள்.
உங்கள் Email ID யை Submit செய்து புதிய தகவல்கள் மற்றும் செய்திகளையும் உடனுக்குடனே பெற்றிடுங்கள். நன்றி.
M.T.M.WASEEM.
லின்க் 👇
நாகரிகங்கள் .... READ & SHARE YOUR FRIENDS


அறிவியல்_உலகில்_முஸ்லிம்களின்_பங்கு
- மிஸ்துரா லாவல்-அரோவோனா Misitura Lawal-Arowona காசநோயை எதிர்த்துப் போராடும் உலோகக் காசநோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கியுள்ளார்.
- நைஜீரிய விஞ்ஞானி இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இந்த மருந்தை உருவாக்கியுள்ளார்.
- மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகள் அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது
மற்றொரு நைஜீரியர் மருத்துவத் துறையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். Misitura Lawal-Arowona ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காசநோயைக் குறைக்க உதவும் ஒரு தீர்வை வழங்கியுள்ளார்.
இந்தியாவின் பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பீடத்தில் கூட்டு திட்டத்திற்கு உட்பட்ட மிஸ்துரா(Misitura Lawal-Arowona ), உலோகத்தால் இயக்கப்பட்ட காசநோய் எதிர்ப்பு (காசநோய்) மருந்தை வெற்றிகரமாக கொண்டு வந்ததாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
கோபால்ட், தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற பல்வேறு உலோக வழித்தோன்றல்களைப் பயன்படுத்தி உலோக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, சிப்ரோஃப்ளோக்சசின் எச்.சி.எல், ஆஃப்லோக்சசின், பைராசினமைடு மற்றும் மோக்ஸிஃப்ளோக்சசின் எச்.சி.எல் போன்ற மருந்துகள் அவரால் உருவாக்க முடிந்தது.
m.t.m.waseem
Subscribe to:
Comments (Atom)
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்
-
Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriy...
-
ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கி...
-
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக...





