Friday, 5 July 2019

999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார்


999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோட்டெடி நிர்மலா தேஜஸ்ரீ என்ற 21 வயது பெண்.! 999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோட்டெடி நிர்மலா தேஜஸ்ரீ என்ற 21 வயது பெண். அரபு மொழியில் அழகாக calligraphy பேனாவில் பச்சை மற்றும் கருப்பு மையினால் இவர் 2007 ஆம் ஆண்டு எழுதியதை கடந்த 2014 ஜனவரி மாதம் உலக சாதனையாக அங்கிகரித்துள்ளது! யாஅல்லாஹ் இப்பெண்மணிக்கு ஹிதாயத் கிடைக்க அருள் புரிவாயாக.

Sunday, 5 May 2019

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தற்போது இருந்து நாளை காலை 7 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல்.


நீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில, வாகனங்கள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு தீ மூட்டப்பட்டுள்ளது. தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிங்கள காடையர் கூட்டமே இந்த வன்முறைச் சம்பவத்தில் பங்கேற்றுள்ளனர். அதேவேளை சம்பவ இடத்திற்கு முப்படையினரும் விரைந்துள்ளனர். அங்குள்ள முஸ்லிம்களும் அங்குள்ள பெரிய பள்ளிவாசலுக்கருகில், பெருமளவில் கூடியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் jaffna muslim இணையத்திற்கு தெரிவித்தன. பலகத்துறையைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெருமளவிலான கிறிஸ்த்தவர்கள் வசித்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் தற்போது இருந்து நாளை காலை 7 மணி வரை பொலிஸ் ஊரடங்கு அமுல். මීගමුව පොලිස් බල ප්‍රදේශයට හෙට උදෑසන 7.00 වන තෙක් පොලිස් ඇදිරි නීතිය.

Sunday, 17 March 2019

தற்போது 2 வாரங்களில் உடல் எடையை The Red Tea Detox அருந்துவதன் மூலம் குறைக்கலாம்- The Red Tea Detox- ரெட் தேயிலை டிடெக்ஸ் 2019 ஆம் ஆண்டிற்கான பெரிய புதிய எடை குறைப்பு தேயிலை' வாங்கி பயன் பெருங்கள்... அதிகம் பகிர்ந்து நண்பர்களுக்கும் எடை குரைக்க உதவுங்கள்... https://2c9fdhn66mithvblr226nt2xal.hop.clickbank.net/?tid=WASEEM1991


Preapproval Required The Red Tea Detox - Huge New Weight Loss Offer For 2019! Re-launch! (view mobile) Created By 2 Of Highest Performing CB Vendors (red Smoothie Detox & 2 Week Diet) Comes A New Weight Loss Phenomenon. Fully Tested Vsl Proven To Convert. Jump On The Multimillion Detox Tea Craze! ரெட் தேயிலை டிடெக்ஸ் - 2019 ஆம் ஆண்டிற்கான பெரிய புதிய எடை குறைப்பு சலுகை! மீண்டும் செயல்பட துவங்கியது! CB விற்பனையாளர்களினால் உருவாக்கப்பட்ட (சிவப்பு Smoothie டிடிக்ஸ் மற்றும் இரண்டு வாரம் உணவு முறை) ஒரு புதிய எடை இழப்பு நிகழ்வு திட்டம்.உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு முழுமையாக நிரூபிக்கப்பட்ட Vsl இயற்கை தேயிலை மருத்துவம். மல்டிமில்லியன் டெடாக்ஸ் தேயிலை கிரேஜில்! இணையம் மூலம் தற்பேது நீங்களூம் வாங்களாம். கீழ் உள்ள லிங்கை கிலிக் செய்து வாங்குங்கள். 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://2c9fdhn66mithvblr226nt2xal.hop.clickbank.net/?tid=WASEEM1991 https://4e823ch21w8p5k4gp61-gw7ya9.hop.clickbank.net/?tid=WASEEM1991
ඩිටොක්ස් ටී සීයා! රතු ෙත් පරීක්ෂණ පැවැත්වීම - 2019 ට නව බර අඩු කිරීමේ යෝජනාව! නැවත ක්රියාත්මක කරන්න! CB විකුණුම්කරුවන් විසින් රතු Smoothie DTX සහ ද්වීතියික ආහාර ක්රමවේදය මගින් නිර්මාණය කරන ලද බර අඩු පාඩු සිදුවීමේ සැලසුම ඔබගේ සිරුරේ බර අඩු කිරීමට සම්පුර්ණ පරීක්ෂණයට භාජනය වන ස්වාභාවික තේ වෛද්ය විද්යාවකි. කප්පාදුව ටී. ඔබ දැනට අන්තර්ජාලය ඔස්සේ ය. පහළ සම්බන්ධතාවය ඉවත් කරන්න. 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇 https://4e823ch21w8p5k4gp61-gw7ya9.hop.clickbank.net/?tid=WASEEM1991 href="

Wednesday, 6 March 2019

பூச்சிகள் காதுக்குள் நுழைந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்


பூச்சிகள் காதுக்குள் நுழைந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்
1 நிமிடத்திற்குள் வெளியே வந்துவிடும் காதுக்குள் பூச்சி புகுந்துவிட்டால் என்ன செய்வது? நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் போதோ அல்லது தூங்கிக்கொண்டிருக்கும் போது நம்மை அறியாமல் நம் காதிற்குள் பூச்சிகள் புகுந்து விட்டால் என்ன செய்வது? காதினுள் சென்ற பூச்சியை முதலில் சாகடிக்க வேண்டும், எவ்வாறு அவற்றை சாகடிப்பது? காதில் பூச்சி புகுந்தால் உடனே ஏதாவது எண்ணெய் வகையோ அல்லது உப்பை கரைத்து அவற்றை காதினுள் ஊற்ற வேண்டும். இவ்வாறு காதில் ஊற்றுவதினாள் என்ன நிகழும் என்றால் பூச்சியால் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறி வெளியே வர முயற்சிக்கும் அல்லது உள்ளேயே இறந்து மேலே வந்துவிடும். இன்னும் பலர் தண்ணீரை ஊற்றுவார்கள் இவை மிகவும் தவறான ஒன்று ஏனெனில் தண்ணீரில் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. எனவே அந்த பிராணவாயுவை உபயோகப்படுத்திக் கொண்டு பூச்சி கடித்து கொண்டு தான் இருக்குமே தவிர வெளியே வராது, இன்னும் சிலர் பூச்சியின் உடம்பைப் பிடித்து வெளியே இழுக்க முயற்சி செய்வார்கள் அவ்வாறு செய்யும் பொழுது பூச்சியின் உடல் மட்டுமே நம் கையில் வருமே தவிர அதன் தலை நம் காதில் உள்ள பகுதியை கடித்தவாறு கதிற்குள் தலை மாட்டிக் கொள்ளும். ஆகவே பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும் பிறகு அப்புறப்படுத்த வேண்டும் அதிகம் பகிரவும்.

Tuesday, 8 January 2019

சில சுவாரஸ்யமான கிரிக்கெட் துணுக்கு செய்திகள்....


சில சுவாரஸ்யமான கிரிக்கெட் துணுக்கு செய்திகள்.... 1. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று இன்னிங்ஸ்களும் டிக்ளேர் செய்த ஒரே அணி இந்தியா மட்டுமே. 2. டெஸ்ட் போட்டிகளில் ஒரே அணிக்கு எதிராக அதிக பந்துகளை சந்தித்து அவுட் ஆகாமல் இருந்த ஒரே வீரர் சிவ்னரைன் சந்தர்பால். 2002-ல் இந்தியாவுக்கு எதிராய் 1051 பந்துகளை சந்தித்து இந்த சாதனையை செய்துள்ளார். 3. 1983 உலக கோப்பை ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த போது களமிறங்கி கபில் தேவ் விளாசிய 175 ரன்கள் தான் முதன்முதலாக ஒரு இந்தியா வீரர் ஒரு நாள் போட்டியில் அடித்த முதல் சதமாகும். கிரேட் இன்னிங்ஸ். (துரதிஷ்டவசமாக அன்று ஒளிபரப்பு நிறுவனமான பிபிசி ஸ்ட்ரைக்கில் இருந்ததால் இந்த வீடியோ புட்டேஜ் கிடைக்காமலேயே போயிடுச்சு....) 4. சவுத் ஆப்ரிக்கன் கிரிக்கெட் வீரர் ஹாசிம் ஆம்லா Castle பீர் கம்பெனி லோகோவை தனது டிஷர்ட்டில் போட்டுக்கொள்ள மறுத்துவிட்டார். இதனால் இவருக்கு முழு மேட்ச் பணமும் கிடைப்பதில்லை. ஆட்ட நாயகன் போன்ற அவார்ட் பணம் தவிர. அதை பற்றி கவலைப்படாமல் மதுவுக்கான விளம்பரத்தை பண்ண மாட்டேன் அது தனது மத கோட்பாட்டிற்கு எதிரானது என்று கூறி பிடிவாதமாக மறுத்துவிட்டார். கிரேட் மேன் 5. 60 ஓவர் மேட்ச் (1979 WC final), 50 ஓவர் மேட்ச் (92 WC final) மற்றும் 20 ஓவர் மேட்ச் (2013 Championship & 2016 world T20) என்று அனைத்து விதமான பைனலிலும் தோற்ற ஒரே அணி இங்கிலாந்து தான். 6. ரன் அவுட்டை டிவி ரீபிளே மூலம் செக் பண்ணும் முறை அமுலுக்கு வந்ததும் முதல் பலிகடா யார் தெரியுமா... நம்ம சச்சின் தான். 7. ஒரு நாள் போட்டிகளில் கிரேட் ஸ்பின்னர் ஷேன் வார்ன் இலங்கை ஆல்ரவுண்டர் சனத் ஜெயசூர்யாவை விட குறைவான விக்கெட்களையே எடுத்துள்ளார். ஆம் ஜெயசூர்யா 323 விக்கெட். ஷேன் வார்ன் 293 மட்டுமே.

Wednesday, 26 December 2018

Hasarath Sadakathulla maulavi passed away.


Innalillahi wainna ilaihi rajioon- Hasarath Sadakathulla maulavi passed away. Remainings will be at the residence, No 06 darussalam, chocolate factory road, heerassagala, Kandy. Funeral will take place on 27 December 2018 at Katukele Jumma Masjid at 12.00 noon

மாவனல்லை சம்பவம் தொடர்பாக............


மாவனல்லை சம்பவம் தொடர்பாக களத்தில் இருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய, (7:10 pm:26/12/2018) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் அல்ல. 2.கைது செய்யப்பட்டவர் பலத்த காயங்களுக்கு உட்பட்டு இப்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 3.பொலிசார் குறித்த புத்தர் சிலை உடைப்பிற்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாகவும் எனினும் அவதானமாக இருக்குமாறும் பள்ளிவாயல்களின் ஊடாக மக்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது. 4.குறித்த செயற்பாடு ஆனது ஒரு குறித்த மத இயக்கத்தினரால் செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை இதுவரை தெரியவரவில்லை. 5.பொலிஸார் மற்றும் விசேடபாதுகாப்பு படையினர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளனர். 6.குறித்த கைதுசெய்யப்பட்டவரின் சார்வாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் ஆஜராக உள்ளார். 7.இதுவரை 4 பேர் காணமல் போகி உள்ளதாக ஒரு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து அவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 8.ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து மாவனல்லையில் பிக்குகள் மற்றும் உலமாக்களின் பங்குபற்றுதலின் ஊடான சந்திப்பு ஒன்று நடைப்பெற்றுள்ளது. 9.சமூக அமைப்புக்கள் சம்பவம் குறித்து அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த பல்வேறு வதந்திகள் பரவுவதால் ,அது குறித்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்