Thursday, 13 September 2018

வெள்ளிக் கிழமை ஸுரத்துல் கஹ்ஃபினை பெருளுணர்ந்து ஓதுகின்ற ஒருவருக்கு...


வெள்ளிக் கிழமை ஸுரத்துல் கஹ்ஃபினை பெருளுணர்ந்து ஓதுகின்ற ஒருவருக்கு... தான் இருக்கின்ற இடத்திற்கும் மக்காவில் அல்லாஹ்வின் இல்லம் வரைக்குமான ஒரு பிரகாசம் ஏற்படுத்தப் படுவதாக ஒரு அறிவிப்பிலும்.. தனது பாதத்தின் கீழ் இருந்து வானுயர ஒரு பிரகாசம் ஏற்படுத்தப் படுவதாகவும், கியாமத்து நாளில் அந்தப் பிரகாசம் ஒளிரும் என்று மற்றுமொரு அறிவிப்பிலும் கூறப் பட்டுள்ளது. இரண்டு ஜும்மாவிற்கும் இடையிலான சிறிய பாவங்கள் மன்னிக்கப் படுவதாகவும் தஜ்ஜாலின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. வியாழன் சூரிய அஸ்தமனத்தில் இருந்து வெள்ளி மாலை பொழுது சாயும் வரை அதனை ஓதலாம். பாவங்களில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கும், பொய்யர்களின் மற்றும் தஜ்ஜாலின் சதி வலைகள் மாயை களில் இருந்து விமோசனம் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு விடுவாசியின் மனதில் ஆழமான தாக்கத்தை எவ்வாறு ஸுரத்துல் கஹ்ஃப் கொண்டிருக்கின்றது என்பதனை அதனை பொருளுணர்ந்து ஓதுவோர் புரிந்து கொள்வர். பாவங்களில் இருந்து பாதுகாப்பு பெறும் ஒரு அடியான் நிச்சயமாக தீங்குகளில் இருந்தும், தீய சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்தும் பாதுகாப்பு பெறுவதாக அவனுக்கு ஒரு ஆன்மிக அரண் உருவாக்கப் படுவதனையும் இந்த அறிவிப்புகள் உணர்த்துகின்றன. அதற்குரிய தப்ஸீர் விளக்கங்களை நாம் தேடிப் படிக்க வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கலாம் எங்களிடம் இருக்கும் மிகப் பெரிய முதன்மையான நிஃமத் அருள் ஆகும். சிறிய சிறிய ஸூராகளைக் கூட பொருளுநரணர்ந்து ஓத முடியாது இந்த அறிவியல் யுகத்த்தில் நாம் இருப்பின் மிகப் பெரிய துரதிட்டமாகும். அறியாமைக்கால அறபிகளுக்கு புரியும் மொழியில், மொழி நடையில் அருளப்பட்ட அல்-குரான், மற்றும் இறைதூதர் வாக்குகள் அறிவியலின் யுகத்தில் நாங்கள் புரிந்து கொள்வதற்கு மட்டும் ஆயிரமாயிரம் ஆய்வுகள் தேவைப் படுகின்றன. ஆய்வுகளும், அறிவியல் வியக்கியாணங்களும், நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு அறிஞர்களும் அதிகரித்து விட்ட உலகில் தான் உம்மத்து எட்டுத் திக்கிலும் அழிவின் விளிம்பில் நிற்கிறது. இஸ்லாமிய குடும்பவியல், இஸ்லாமிய சமூகவியல், இஸ்லாமிய அரசியல், இஸ்லாமிய பொருளியல், இஸ்லாமிய கலை, கலாசாரம், பணப்பாடு, நாகரீகம் என எல்லா அறிவியலும் மென்பொருட்களாகவே இருக்கின்றன. முன்னொரு காலத்தில் ஆன்மீகம் துறவறமாகவும், சந்நியாசமாகவும் இருப்பது குறித்து பேசிய அஞ்சிய சமூகம் இன்று அறிவு சந்நியாசமாக துறவறமாக மாறிவிடுகிறதோ என அஞ்சுகிறது. அல் குர்ஆனை கொண்டு எமது உள்ளங்களையும் எமது பெற்றார், உற்றார் உடன்பிறப்புகள், மனைவி மக்கள் அன்பிற்குரியோர் அனைவர் வாழ்வையும் எல்லாம் வல்ல அல்லாஹ் பிரகாசிக்கச் செய்வானாக. மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் ✍✍✍✍✍✍✍✍ SHARE or Cut & Paste

ஞானசார தேரர் மற்றொரு வழக்குக்கு அழைக்கப்பட்டார்


ஞானசார தேரர் மற்றொரு வழக்குக்கு அழைக்கப்பட்டார் கொழும்பு பிரதம நீதியரசர் ரங்க திஸாநாயக்க இன்று (13) வெலிக்கடை சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆணைக்குழுவின் பொதுச் செயலாளர் வெங்கட் கலாகோதத்தன ஞானசார தேரர் பொதுச் செயலாளரைக் கட்டளையிட்டார். 2015 ஆம் ஆண்டு ராஜகிரியவில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸ் துணை இன்ஸ்பெக்டர் முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​அவரது கடமைகளைத் தடுக்க அச்சுறுத்தியதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டார். எனினும், விசாரணைகள் சந்தேக நபர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், விசாரணைகள் அட்டர்னி ஜெனரலுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதினும், எந்தவொரு அறிவுறுத்தல்களும் கிடைக்கவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, தலைமை நீதிபதி, அட்டர்னி ஜெனரலுக்கு ஒரு நினைவூட்டலை அனுப்ப உத்தரவிட்டார். நிஷாந்தி ராமநாயக்க - கொழும்பு நீதிமன்றங்கள்

இராணுவத் தலைவர்களை கைது செய்வதில் ஜனாதிபதி அதிருப்தி அஜந்தா குமார அலகலதா  


இராணுவத் தலைவர்களை கைது செய்வதில் ஜனாதிபதி அதிருப்தி அஜந்தா குமார அலகலதா   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விசேட அமைச்சரவை சந்திப்பில் தாக்கல் செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும், பாதுகாப்புப் படையினருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இருந்தால் அவர்கள் மீது தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.   இராணுவத் தலைவர்களை தேவையற்ற முறையில் கைது செய்வதில் ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்தார்.   இதற்கிடையில், 11 இளைஞர்களின் காணாமல் போனதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.   இந்த பிற்பகல் சந்திப்பில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் ஒன்றை ஜனாதிபதி விடுத்தார். பாதுகாப்புத் தலைவர்களின் கைது மற்றும் தடுப்புக் காவலில் விவாதங்கள் நடைபெற்றன.   ஜனாதிபதி செயலகத்தில் ஒரு பிற்பகல் 12.45 மணியளவில் ஒரு சிறப்பு அமைச்சரகம் ஆரம்பித்தது.   இதற்கிடையில், பாதுகாப்புப் பிரிவின் தலைவரான அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்னவை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.   அட்மிரல் விஜயகுணரட்ன இளைஞர்களின் காணாமல் போனதாகக் குற்றம் சாட்டப்படவில்லை, ஆனால் நாட்டில் இருந்து தப்பிக்க உதவுவதற்கு மட்டுமே அவருக்கு வேண்டுகோள் விடுத்தார், ஆனால் பல மந்திரிகள் கூறியுள்ளனர்.   அமைச்சரவை ஊடகத்தைப் பயன்படுத்த அமைச்சரவை ஒப்புக் கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

Wednesday, 12 September 2018

இஸ்லாம் மதத்திற்கு கௌரவம் கொடுக்க நினைப்பவர்கள் இவர்களை மனம் திறந்து வாழ்த்துங்கள்.


இஸ்லாம் மதத்தில் மது ஹராம் என்பதால் இங்கிலாந்து அணி தொடரை வென்று கிண்ணத்தோடு பீரை வைத்து கொண்டாடிய போது ஒதுங்கி கொண்ட #மோயின்_அலி மற்றும் #ஆதில்_ரிசாட் இந்த டெஸ்ட் தொடரை வெற்றி கொள்ள முக்கிய காரணம் இவர் இருவரின் பங்கு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இஸ்லாம் மதத்திற்கு கௌரவம் கொடுக்க நினைப்பவர்கள் இவர்களை மனம் திறந்து வாழ்த்துங்கள்.

Tuesday, 11 September 2018


எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்வு. எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்வு. ஒக்டெய்ன் 92 பெற்றோல் 145ரூபாவில் இருந்து 149 ரூபாவாக உயர்வு. ஒக்டெய்ன் 95, 157 ரூபாவில் இருந்து 161ரூபாவாக உயர்வு.டீசல் 118 ரூபாவில் இருந்து 123 ரூபாவாக உயர்வு. சுப்பா டீசல் 130 ரூபாவில் இருந்து 133 ரூபாவாக அதிகரிப்பு

இந்தியாவின் தெலுங்கானா பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஆறு சிறார்கள் உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவின் தெலுங்கானா பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஆறு சிறார்கள் உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Monday, 10 September 2018

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்