Thursday, 13 September 2018

இராணுவத் தலைவர்களை கைது செய்வதில் ஜனாதிபதி அதிருப்தி அஜந்தா குமார அலகலதா  


இராணுவத் தலைவர்களை கைது செய்வதில் ஜனாதிபதி அதிருப்தி அஜந்தா குமார அலகலதா   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விசேட அமைச்சரவை சந்திப்பில் தாக்கல் செய்யப்பட வேண்டும், அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும், பாதுகாப்புப் படையினருக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டுக்களும் இருந்தால் அவர்கள் மீது தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தெரிவித்தார்.   இராணுவத் தலைவர்களை தேவையற்ற முறையில் கைது செய்வதில் ஜனாதிபதி அதிருப்தி தெரிவித்தார்.   இதற்கிடையில், 11 இளைஞர்களின் காணாமல் போனதாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.   இந்த பிற்பகல் சந்திப்பில் சிறப்பு மந்திரிசபை கூட்டம் ஒன்றை ஜனாதிபதி விடுத்தார். பாதுகாப்புத் தலைவர்களின் கைது மற்றும் தடுப்புக் காவலில் விவாதங்கள் நடைபெற்றன.   ஜனாதிபதி செயலகத்தில் ஒரு பிற்பகல் 12.45 மணியளவில் ஒரு சிறப்பு அமைச்சரகம் ஆரம்பித்தது.   இதற்கிடையில், பாதுகாப்புப் பிரிவின் தலைவரான அட்மிரல் ரவீந்திர விஜயகுணரட்னவை கைது செய்ய பொலிஸ் நடவடிக்கை எடுத்தது.   அட்மிரல் விஜயகுணரட்ன இளைஞர்களின் காணாமல் போனதாகக் குற்றம் சாட்டப்படவில்லை, ஆனால் நாட்டில் இருந்து தப்பிக்க உதவுவதற்கு மட்டுமே அவருக்கு வேண்டுகோள் விடுத்தார், ஆனால் பல மந்திரிகள் கூறியுள்ளனர்.   அமைச்சரவை ஊடகத்தைப் பயன்படுத்த அமைச்சரவை ஒப்புக் கொள்ளவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

Wednesday, 12 September 2018

இஸ்லாம் மதத்திற்கு கௌரவம் கொடுக்க நினைப்பவர்கள் இவர்களை மனம் திறந்து வாழ்த்துங்கள்.


இஸ்லாம் மதத்தில் மது ஹராம் என்பதால் இங்கிலாந்து அணி தொடரை வென்று கிண்ணத்தோடு பீரை வைத்து கொண்டாடிய போது ஒதுங்கி கொண்ட #மோயின்_அலி மற்றும் #ஆதில்_ரிசாட் இந்த டெஸ்ட் தொடரை வெற்றி கொள்ள முக்கிய காரணம் இவர் இருவரின் பங்கு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இஸ்லாம் மதத்திற்கு கௌரவம் கொடுக்க நினைப்பவர்கள் இவர்களை மனம் திறந்து வாழ்த்துங்கள்.

Tuesday, 11 September 2018


எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்வு. எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்வு. ஒக்டெய்ன் 92 பெற்றோல் 145ரூபாவில் இருந்து 149 ரூபாவாக உயர்வு. ஒக்டெய்ன் 95, 157 ரூபாவில் இருந்து 161ரூபாவாக உயர்வு.டீசல் 118 ரூபாவில் இருந்து 123 ரூபாவாக உயர்வு. சுப்பா டீசல் 130 ரூபாவில் இருந்து 133 ரூபாவாக அதிகரிப்பு

இந்தியாவின் தெலுங்கானா பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஆறு சிறார்கள் உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவின் தெலுங்கானா பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஆறு சிறார்கள் உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Monday, 10 September 2018

Sunday, 9 September 2018

இந்த #கையெழுத்துக்கு online ல் இருப்பவர்கள் மாஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் !


இந்த #கையெழுத்துக்கு online ல் இருப்பவர்கள் மாஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் !

நான் தவறிழைத்தேன், மைத்திரிபால புத்தியாக செயற்படுகிறார் - மகிந்தவின் வெளிப்படை பேச்சு


நான் தவறிழைத்தேன், மைத்திரிபால புத்தியாக செயற்படுகிறார் - மகிந்தவின் வெளிப்படை பேச்சு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேகாலை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். இதன்போது, நிவித்திகலயில் நிகழ்வில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வினவினர். அதற்கு, ”நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி தவறிழைத்தேன். அவர் புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார் என நினைக்கின்றேன்,” என மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்