Tuesday, 11 September 2018


எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்வு. எரிபொருட்களின் விலை நேற்று நள்ளிரவு முதல் உயர்வு. ஒக்டெய்ன் 92 பெற்றோல் 145ரூபாவில் இருந்து 149 ரூபாவாக உயர்வு. ஒக்டெய்ன் 95, 157 ரூபாவில் இருந்து 161ரூபாவாக உயர்வு.டீசல் 118 ரூபாவில் இருந்து 123 ரூபாவாக உயர்வு. சுப்பா டீசல் 130 ரூபாவில் இருந்து 133 ரூபாவாக அதிகரிப்பு

இந்தியாவின் தெலுங்கானா பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஆறு சிறார்கள் உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இந்தியாவின் தெலுங்கானா பகுதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஆறு சிறார்கள் உள்ளிட்ட 52 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Monday, 10 September 2018

Sunday, 9 September 2018

இந்த #கையெழுத்துக்கு online ல் இருப்பவர்கள் மாஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் !


இந்த #கையெழுத்துக்கு online ல் இருப்பவர்கள் மாஷா அல்லாஹ் என்று சொல்லுங்கள் !

நான் தவறிழைத்தேன், மைத்திரிபால புத்தியாக செயற்படுகிறார் - மகிந்தவின் வெளிப்படை பேச்சு


நான் தவறிழைத்தேன், மைத்திரிபால புத்தியாக செயற்படுகிறார் - மகிந்தவின் வெளிப்படை பேச்சு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கேகாலை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார். இதன்போது, நிவித்திகலயில் நிகழ்வில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் வினவினர். அதற்கு, ”நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்தி தவறிழைத்தேன். அவர் புத்தி சாதுர்யமாக செயற்படுகின்றார் என நினைக்கின்றேன்,” என மஹிந்த ராஜபக்ஸ பதிலளித்தார்.

இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் ஆனது இலங்கை வலைபந்து அணி... வாழ்த்துக்கள்


இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி சம்பியன் ஆனது இலங்கை வலைபந்து அணி... வாழ்த்துக்கள்

முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக சொல்வதை நான் நம்பவில்லை. ஆயுதக் குழுக்களாக விடுதலைப் புலிகளே இருந்துள்ளனர். அமைச்சர்: சரத் பொன்சேகா.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்